Newsநீர்மூழ்கிக் கப்பல் விபத்தில் இறந்த "மிஸ்டர் டைட்டானிக்"

நீர்மூழ்கிக் கப்பல் விபத்தில் இறந்த “மிஸ்டர் டைட்டானிக்”

-

உலகம் முழுவதும் அனைவராலும் பேசப்பட்ட டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்த பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அவர்களில் ஒரு முக்கிய நபர் பிரெஞ்சு ஆழ்கடல் ஆய்வாளர் பால் ஹென்ட்ரி நாகேலெட் ஆவார்.

77 வயதான இவர் டைட்டானிக் கப்பலை ஆராய்ந்த உலகப் புகழ்பெற்ற நிபுணர்.

“மிஸ்டர் டைட்டானிக்” என்று அழைக்கப்படும் இவர், இந்த விபத்திற்கு முன்பு டைட்டானிக் உட்பட 35க்கும் மேற்பட்ட ஆழ்கடல் டைவிங் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

நவீன வரலாற்றில் சிறந்த ஆழ்கடல் ஆய்வாளர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Latest news

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை கலிபோர்னியா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும்,...

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியா

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியாவாக மாறியுள்ளது. Lord Howe தீவு விமான நிலையம் சிட்னி மற்றும் பிரிஸ்பேர்ண் கடற்கரையிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர்...

பொய் சொல்லும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவில் வேலை விண்ணப்பதாரர்களில் 33 சதவீதம் பேர் தங்கள் விண்ணப்பப் படிவங்களில் தவறான தகவல்களைச் சேர்த்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி வழக்கறிஞர் ஒருவர் ஊடகங்களுக்குத்...

2 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பெற்றோர்கள்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இருந்து தங்கள் குழந்தையை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேடிசன் பெருநகரப் பகுதியில் வசிக்கும் இவர்கள், தங்கள்...

ஆஸ்திரேலிய நடிகைக்கு பிறந்த ஏழாவது குழந்தை

ஆஸ்திரேலிய நடிகை மேடலின் வெஸ்ட் தனது ஏழாவது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். 47 வயதான அவர் கடந்த சனிக்கிழமை தனது பிறந்த குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன்...

2 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பெற்றோர்கள்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இருந்து தங்கள் குழந்தையை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேடிசன் பெருநகரப் பகுதியில் வசிக்கும் இவர்கள், தங்கள்...