Newsஇலங்கையை விட்டு வெளியேறியுள்ள 70 விமானிகள் - மேலும் பலர் வெளியேற...

இலங்கையை விட்டு வெளியேறியுள்ள 70 விமானிகள் – மேலும் பலர் வெளியேற உள்ளனர்

-

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் போதிய சம்பளம் இல்லாத காரணத்தினால் 70 விமானிகள் சேவையில் இருந்து விலகியுள்ளனர்.

விமான சேவையில் 330 விமானிகள் இருக்க வேண்டும் என இலங்கை விமானிகள் மன்றம் ஒரு அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

ஆனால் விமான போக்குவரத்து நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாக தற்போது 250 பேரே சேவையில் ஈடுபட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தென் கொரியாவுக்குச் செல்லவிருந்த இலங்கைத் தொழிலாளர்கள் விமானம் தாமதம் காரணமாக அந்த வாய்ப்பை இழந்த பல சம்பவங்கள் அண்மையில் பதிவாகியுள்ளன.

இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் விடுத்துள்ள அவர்கள், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகளுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் போதுமானதாக இல்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த ஓராண்டில் மட்டும், 70க்கும் மேற்பட்ட விமானிகள் சேவையை விட்டு வெளியேறியுள்ளனர், மற்றொரு குழு வெளியேறத் தயாராகி வருகிறது.

எனவே, தற்போது விமான ஓட்டிகள் பற்றாக்குறையால், அவசர காலத்தில் விமானிகளை நியமிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...