Newsஇலங்கையை விட்டு வெளியேறியுள்ள 70 விமானிகள் - மேலும் பலர் வெளியேற...

இலங்கையை விட்டு வெளியேறியுள்ள 70 விமானிகள் – மேலும் பலர் வெளியேற உள்ளனர்

-

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் போதிய சம்பளம் இல்லாத காரணத்தினால் 70 விமானிகள் சேவையில் இருந்து விலகியுள்ளனர்.

விமான சேவையில் 330 விமானிகள் இருக்க வேண்டும் என இலங்கை விமானிகள் மன்றம் ஒரு அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

ஆனால் விமான போக்குவரத்து நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாக தற்போது 250 பேரே சேவையில் ஈடுபட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தென் கொரியாவுக்குச் செல்லவிருந்த இலங்கைத் தொழிலாளர்கள் விமானம் தாமதம் காரணமாக அந்த வாய்ப்பை இழந்த பல சம்பவங்கள் அண்மையில் பதிவாகியுள்ளன.

இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் விடுத்துள்ள அவர்கள், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகளுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் போதுமானதாக இல்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த ஓராண்டில் மட்டும், 70க்கும் மேற்பட்ட விமானிகள் சேவையை விட்டு வெளியேறியுள்ளனர், மற்றொரு குழு வெளியேறத் தயாராகி வருகிறது.

எனவே, தற்போது விமான ஓட்டிகள் பற்றாக்குறையால், அவசர காலத்தில் விமானிகளை நியமிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

Latest news

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...

Rottnest தீவில் சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்து

ஆஸ்திரேலியாவின் ரோட்னெஸ்ட் தீவு அருகே தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்த சொகுசு கப்பல் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கப்பல் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து , ரோட்னெஸ்ட் தீவில்...

பிரதமரிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி இணையத்தில் வைரல்

பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மெல்போர்னில் உள்ள ஒரு ஹோட்டலின் லாபி அருகே நின்று கொண்டிருந்தபோது...

மெல்பேர்ண் நகரில் பரபரப்பான தெருவில் கத்திக்குத்து – ஒருவர் பலி

மெல்பேர்ணில் உள்ள சேப்பல் தெருவில் 20 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மெல்பேர்ணின் மிகவும் பரபரப்பான தெருவான சேப்பல் தெருவில்...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...