Newsஆஸ்திரேலியாவில் வாகன, சொத்து திருட்டுகள் தொடர்ந்து 2வது ஆண்டாக அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவில் வாகன, சொத்து திருட்டுகள் தொடர்ந்து 2வது ஆண்டாக அதிகரிப்பு

-

ஆஸ்திரேலியாவில் வாகனத் திருட்டுகள் மற்றும் சொத்துக் கொள்ளைகள் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அதிகரித்துள்ளன.

புள்ளிவிபரப் பணியகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் வாகனத் திருட்டு 11 சதவீதமும், சொத்து திருட்டு 09 சதவீதமும், சில்லறை விற்பனைக் கடை திருட்டு 08 சதவீதமும் அதிகரித்துள்ளது.

மேலும், கோவிட் தொற்றுநோய்களின் போது குறைந்திருந்த பாலியல் வன்முறை குற்றங்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டு மீண்டும் அதிகரித்துள்ளது.

இருப்பினும், 2021 உடன் ஒப்பிடும்போது, ​​விக்டோரியா மாநிலத்தில் பாலியல் வன்முறை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் குறைந்துள்ளது.

ஆனால், குயின்ஸ்லாந்து – நியூ சவுத் வேல்ஸ் மற்றும் வடக்குப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில், முந்தைய ஆண்டுகளை விட குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன.

Latest news

தங்கத்தை விற்று பணம் பெற உலகின் முதல் ATM

உலகின் முதல் தங்க ATM  இயந்திரத்தை சீன நிறுவனமொன்று உருவாக்கி சாதனை படைத்துள்ளது. குறித்த  ATM நிறுவனமானது ஷாங்காய்  வணிக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. பழைய தங்க நகை,...

புதிய போப் யார்?

புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய முறையைப் பின்பற்றுவதாக வத்திக்கான் கூறுகிறது. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து 252 கார்டினல்கள் வத்திக்கானில் கூட உள்ளதாக...

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டின் போது உயிரிழந்த தம்பதிகள்

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டில் ஒரு இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரையில் பதிவாகியுள்ளது. 22 வயது மற்றும் 61 வயதுடைய...

விக்டோரியாவில் இளம் குற்றவாளிகளுக்கு அறிமுகமாகும் புதிய விதிமுறை

விக்டோரியன் மாநில நீதிமன்றம், ஜாமீனில் வரும் இளம் குற்றவாளிகள் "Ankle monitors" அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்த தயாராகி வருகிறது. இளைஞர் குற்றக் குறைப்பு விசாரணைகளில் ஜாமீன்...

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டின் போது உயிரிழந்த தம்பதிகள்

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டில் ஒரு இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரையில் பதிவாகியுள்ளது. 22 வயது மற்றும் 61 வயதுடைய...

விக்டோரியாவில் இளம் குற்றவாளிகளுக்கு அறிமுகமாகும் புதிய விதிமுறை

விக்டோரியன் மாநில நீதிமன்றம், ஜாமீனில் வரும் இளம் குற்றவாளிகள் "Ankle monitors" அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்த தயாராகி வருகிறது. இளைஞர் குற்றக் குறைப்பு விசாரணைகளில் ஜாமீன்...