Newsதொடர்ந்து 4வது நாளாக பல சிட்னி விமானங்கள் ரத்து

தொடர்ந்து 4வது நாளாக பல சிட்னி விமானங்கள் ரத்து

-

சிட்னி விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பல உள்நாட்டு விமானங்கள் தொடர்ந்து 4வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதமாகியுள்ளன.

விமான நிலையத்திற்கு வரும் வரை தங்களது விமானம் ரத்து செய்யப்பட்டதாக விமான நிறுவனங்கள் தெரிவிக்கவில்லை என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலைமையினால் தமது பயணத்திட்டங்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

மோசமான வானிலை உள்ளிட்ட பல காரணங்களால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சிட்னி விமான நிலையத்தில் 150க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, மிகவும் பாதிக்கப்பட்டுள்ள விர்ஜின் ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று காலை பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

Latest news

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை கலிபோர்னியா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும்,...

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியா

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியாவாக மாறியுள்ளது. Lord Howe தீவு விமான நிலையம் சிட்னி மற்றும் பிரிஸ்பேர்ண் கடற்கரையிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர்...

பொய் சொல்லும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவில் வேலை விண்ணப்பதாரர்களில் 33 சதவீதம் பேர் தங்கள் விண்ணப்பப் படிவங்களில் தவறான தகவல்களைச் சேர்த்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி வழக்கறிஞர் ஒருவர் ஊடகங்களுக்குத்...

2 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பெற்றோர்கள்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இருந்து தங்கள் குழந்தையை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேடிசன் பெருநகரப் பகுதியில் வசிக்கும் இவர்கள், தங்கள்...

ஆஸ்திரேலிய நடிகைக்கு பிறந்த ஏழாவது குழந்தை

ஆஸ்திரேலிய நடிகை மேடலின் வெஸ்ட் தனது ஏழாவது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். 47 வயதான அவர் கடந்த சனிக்கிழமை தனது பிறந்த குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன்...

2 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பெற்றோர்கள்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இருந்து தங்கள் குழந்தையை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேடிசன் பெருநகரப் பகுதியில் வசிக்கும் இவர்கள், தங்கள்...