Newsநிலவில் தாவரங்களை வளர்க்கும் ஆஸ்திரேலிய திட்டத்திற்கு கூடுதலாக $3 மில்லியன்

நிலவில் தாவரங்களை வளர்க்கும் ஆஸ்திரேலிய திட்டத்திற்கு கூடுதலாக $3 மில்லியன்

-

நிலவில் தாவரங்களை வளர்க்கும் திட்டத்திற்காக ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளுக்கு மத்திய அரசு கூடுதலாக 3 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது.

இது குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகம் – RMIT பல்கலைக்கழகம் – ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் மற்றும் இஸ்ரேலில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கூட்டு திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.

04 வருடங்களில் நிலவின் மேற்பரப்பில் தாவரங்களை வளர்ப்பதே இதன் இலக்காகும்.

அது வெற்றி பெற்றால், நிலவின் மேற்பரப்பில் உணவு மற்றும் மருந்தை உற்பத்தி செய்வதுதான் அவர்களின் அடுத்த திட்டம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, சீனாவும் இதுபோன்ற ஒரு பரிசோதனையை நடத்தியது, ஆனால் அது வெற்றிபெறவில்லை.

Latest news

ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கியதால் NAB $130 மில்லியன் இழப்பை சந்திக்கும்

NAB நிறுவனத்தின் ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுவதாக ஒரு உள் மதிப்பாய்வு கண்டறிந்ததை அடுத்து, இந்த ஆண்டு அது $130 மில்லியன் இழப்பை சந்திக்கும். சம்பளப் பிரச்சினைகளை...

நவீன ஆற்றலுக்கு மாற திட்டமிட்டுள்ள விக்டோரியா

விக்டோரியன் அரசாங்கம் நவீன ஆற்றலுக்கு மாறுவதற்கான புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. Gippsland கடல் மண்டலத்தில் கடல் காற்று விசையாழிகள் திட்டத்திற்கு சுமார் $7.9 பில்லியன் செலவாகும் என்று...

அட்லாண்டிக் வரலாற்றில் மிக வேகமாக தீவிரமடையும் புயல்களில் ஒன்றாக எரின் சூறாவளி

ஞாயிற்றுக்கிழமை காலை எரின் சூறாவளி 3வது வகை சூறாவளியாக தரமிறக்கப்பட்டதாக தேசிய சூறாவளி மையம் காலை 8 மணி புதுப்பிப்பில் (மாலை 6 மணி AEST)...

மோடி – புட்டின் இடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும்  ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் நேற்று தொலைபேசியில்  உரையாடியுள்ளதாக  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத் தொலைபேசி உரையாடலில்  அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப்புடன்...

பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்படுகிறது Campbell Arcade

மெல்பேர்ணின் மையப்பகுதியில் அமைந்துள்ள Campbell Arcade, இப்போது பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 1955 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ள இந்த நிலத்தடி சுரங்கப்பாதை, மெட்ரோ சுரங்கப்பாதை...

பெர்த் மழைநீர் வடிகாலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் உடல்

பெர்த்தின் வடக்கில் மழைநீர் வடிகாலில் ஒரு குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதால், நகர முழுவதும் மகப்பேறு மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை மதியம் 1 மணியளவில் அலெக்சாண்டர் ஹைட்ஸில்...