Newsவிக்டோரியா உட்பட 3 மாநிலங்களுக்கு வானிலை எச்சரிக்கை முன்னறிவிப்பு

விக்டோரியா உட்பட 3 மாநிலங்களுக்கு வானிலை எச்சரிக்கை முன்னறிவிப்பு

-

விக்டோரியா உள்ளிட்ட 03 மாநிலங்களுக்கு அடுத்த சில நாட்களுக்கு எச்சரிக்கை வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இங்கு சாரல் மழை – பனி மழை – பனிப்பொழிவு மற்றும் மின்னல் புயல்களை எதிர்பார்க்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் – விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் இந்த நேரத்தில் மணிக்கு 45 முதல் 100 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

இதற்கிடையில், பனி விளையாட்டுப் பகுதிகளில் வரும் நாட்களில் கூடுதல் பனிப்பொழிவு ஏற்படலாம்.

இடிமின்னல் ஏற்படும் பட்சத்தில் இயன்றளவு பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Latest news

அமெரிக்காவை ஆதரிப்பதாக கூறும் ஆஸ்திரேலியா

ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதல்களை அரசாங்கம் ஆதரிப்பதாக வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் கூறுகிறார். இன்று காலை, ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதைத் தடுக்கும்...

ஆஸ்திரேலியாவின் அஞ்சல் கட்டணங்கள் எவ்வாறு உயர்கின்றன?

ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் முதல் தபால் தலைகளின் விலையை அதிகரிக்க அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் (ACCC) 13.3 சதவீத விலை...

விக்டோரியாவில் சீனியர் விருது வென்றவர் மீது குழந்தை துஷ்பிரயோக குற்றச்சாட்டு

கால்பந்து நடுவராக இருந்தபோது தான் மேற்பார்வையிட்ட குழந்தையை துஷ்பிரயோகம் செய்ததற்காக, பழங்குடியின முதியவரும் Victorian Senior of the Year விருது வென்றவருமான ஒருவர் சிறையில்...

தெற்கு பிரேசிலில் Hot Air Balloon தீப்பிடித்து விபத்து

தெற்கு பிரேசிலில் 21 பயணிகளை ஏற்றிச் சென்ற Hot Air பலூன் தீப்பிடித்து வானத்திலிருந்து விழுந்ததில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை நடந்த...

தெற்கு பிரேசிலில் Hot Air Balloon தீப்பிடித்து விபத்து

தெற்கு பிரேசிலில் 21 பயணிகளை ஏற்றிச் சென்ற Hot Air பலூன் தீப்பிடித்து வானத்திலிருந்து விழுந்ததில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை நடந்த...

டிரம்பின் ஈரான் தாக்குதல்களுக்கு ஆஸ்திரேலியாவின் எதிர்வினை

ஈரானின் அணு ஆயுத மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்கள் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக மத்திய அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஈரானின்...