Newsதெற்கு ஆஸ்திரேலிய போக்குவரத்து சட்டங்களில் ஒரு திருத்தம்

தெற்கு ஆஸ்திரேலிய போக்குவரத்து சட்டங்களில் ஒரு திருத்தம்

-

தெற்கு ஆஸ்திரேலிய மாநில அரசு சாலை மற்றும் போக்குவரத்து சட்டங்களை திருத்த முடிவு செய்துள்ளது.

அதன்படி, அதிக சக்தி கொண்ட வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு புதிய ஓட்டுனர் உரிமம் வகை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதுபோன்ற வாகனங்களை ஓட்டுபவர்களால் கார் விபத்தில் பலத்த காயம் அல்லது மரணம் ஏற்பட்டால் வழங்கப்படும் தண்டனைகள் அதிகமாக இருக்கும் வகையில் புதிய சட்டங்கள் தயாரிக்கப்பட உள்ளன.

அதிவேகமாக வந்த கார் மோதி 15 வயது சிறுமி உயிரிழந்ததை அடிப்படையாக கொண்டு இந்த புதிய சட்டம் அமுல்படுத்தப்படுவதாக தெற்கு ஆஸ்திரேலிய மாநில அரசு தெரிவித்துள்ளது.

தெற்கு அவுஸ்திரேலியாவில் கவனக்குறைவாக வாகனம் செலுத்தி மரணத்தை ஏற்படுத்தியமைக்கான அதிகபட்ச சிறைத்தண்டனை தற்போது 12 மாதங்கள் ஆகும், ஆனால் புதிய சட்ட திருத்தத்தின் கீழ் அது 07 வருடங்களாக அதிகரிக்கப்படும்.

Latest news

ஸ்பெயினில் காட்டுத் தீ – ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான...

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் வாக்குவாதம் – பதற்றத்தை ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை பாதிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள இந்திய தூதரகம் முன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள பல வகையான பிளாஸ்டிக்

தெற்கு ஆஸ்திரேலியா சோயா சாஸ் மீன் கொள்கலன்களை தடை செய்த முதல் மாநிலமாக மாறியுள்ளது. செப்டம்பர் 1 முதல், தெற்கு ஆஸ்திரேலியா உணவு அல்லது பானங்களுடன் இணைக்கப்பட்ட...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக 2 நாட்களில் 320 பேர் உயிரிழப்பு

வடக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் 48 மணி நேரத்தில் 320 பேர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக வடக்கு பாகிஸ்தானில் கனமழை பெய்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மலைப்பாங்கான...