Newsஜப்பான் உணவுகளுக்கு தடை விதித்த சீனா

ஜப்பான் உணவுகளுக்கு தடை விதித்த சீனா

-

ஜப்பானில் கடந்த 2011-ஆம் ஆண்டு விபத்துக்குள்ளான ஃபுகுஷிமா அணு மின் நிலையத்திலிருந்து கதிர்வீச்சு நீரை கடலில் கலக்க அந்த நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளதைத் தொடர்ந்து, ஜப்பானிலிருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்ய சீனா தடை விதித்துள்ளது.

அணு உலையைக் குளிரூட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டு, பல ஆண்டுகளாக சேகரித்து வைக்கப்பட்டிருந்த அந்த நீர், தற்போது பாதுகாப்பான அளவுக்கு கதிர்வீச்சு நீக்கப்பட்டுள்ளதால் அந்த நீரை கடலில் கலப்பது ஆபத்து இல்லை என்று ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையிலும் சீன அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.

இதற்கிடையே, கடலில் ஃபுகுஷிமா அணு உலை நீரைக் கலக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று தென் கொரியாவில் நூற்றுக்கணக்கானவர்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நன்றி தமிழன்

Latest news

இட்லி தொண்டையில் சிக்கியதில் பறிபோனது ஒருவரின் உயிர்!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பாலக்காட்டில் நடத்தப்பட்ட உணவு உண்ணும் போட்டியின் போது, லொறி டிரைவர் ஒருவர் தொண்டையில் இட்லி சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிக...

‘யாகி’ சூறாவளியால் மியன்மாரில் 100இற்கும் அதிகமானோர் பலி!

'யாகி' சூறாவளி காரணமாக 100இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 'யாகி' சூறாவளி சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் வழியாக மியான்மரை தாக்கியுள்ளதாகவும் மியான்மாரில்...

மூத்த மாணவர்கள் வீட்டிலிருந்து கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும் ஒரு பள்ளி

மூத்த மாணவர்கள் வாரத்தில் ஒரு நாள் வீட்டில் இருந்தே படிக்க அனுமதிக்கும் அட்டவணையை நிரந்தரமாக நடைமுறைப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் பள்ளி ஒன்று நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு...

WA சைக்கிள் ஓட்டுபவர்களுக்கும் e-scooter ஓட்டுபவர்களுக்கும் புதிய ஆடைகள்

மேற்கு ஆஸ்திரேலியாவில் சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் இ-ஸ்கூட்டர் ஓட்டுபவர்களுக்கு உயர்-தெரிவுத்திறன் உடைய ஆடைகளை கட்டாயமாக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவு நடைமுறைப்படுத்தப்பட்டால், பாதிக்கப்படக்கூடிய சாலைப் பயணிகளின் பாதுகாப்பை...

மூத்த மாணவர்கள் வீட்டிலிருந்து கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும் ஒரு பள்ளி

மூத்த மாணவர்கள் வாரத்தில் ஒரு நாள் வீட்டில் இருந்தே படிக்க அனுமதிக்கும் அட்டவணையை நிரந்தரமாக நடைமுறைப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் பள்ளி ஒன்று நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு...

WA சைக்கிள் ஓட்டுபவர்களுக்கும் e-scooter ஓட்டுபவர்களுக்கும் புதிய ஆடைகள்

மேற்கு ஆஸ்திரேலியாவில் சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் இ-ஸ்கூட்டர் ஓட்டுபவர்களுக்கு உயர்-தெரிவுத்திறன் உடைய ஆடைகளை கட்டாயமாக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவு நடைமுறைப்படுத்தப்பட்டால், பாதிக்கப்படக்கூடிய சாலைப் பயணிகளின் பாதுகாப்பை...