Newsஜப்பான் உணவுகளுக்கு தடை விதித்த சீனா

ஜப்பான் உணவுகளுக்கு தடை விதித்த சீனா

-

ஜப்பானில் கடந்த 2011-ஆம் ஆண்டு விபத்துக்குள்ளான ஃபுகுஷிமா அணு மின் நிலையத்திலிருந்து கதிர்வீச்சு நீரை கடலில் கலக்க அந்த நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளதைத் தொடர்ந்து, ஜப்பானிலிருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்ய சீனா தடை விதித்துள்ளது.

அணு உலையைக் குளிரூட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டு, பல ஆண்டுகளாக சேகரித்து வைக்கப்பட்டிருந்த அந்த நீர், தற்போது பாதுகாப்பான அளவுக்கு கதிர்வீச்சு நீக்கப்பட்டுள்ளதால் அந்த நீரை கடலில் கலப்பது ஆபத்து இல்லை என்று ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையிலும் சீன அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.

இதற்கிடையே, கடலில் ஃபுகுஷிமா அணு உலை நீரைக் கலக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று தென் கொரியாவில் நூற்றுக்கணக்கானவர்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நன்றி தமிழன்

Latest news

தெற்கு பிரேசிலில் Hot Air Balloon தீப்பிடித்து விபத்து

தெற்கு பிரேசிலில் 21 பயணிகளை ஏற்றிச் சென்ற Hot Air பலூன் தீப்பிடித்து வானத்திலிருந்து விழுந்ததில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை நடந்த...

டிரம்பின் ஈரான் தாக்குதல்களுக்கு ஆஸ்திரேலியாவின் எதிர்வினை

ஈரானின் அணு ஆயுத மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்கள் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக மத்திய அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஈரானின்...

வெளிநாட்டில் நோய்வாய்ப்பட்ட ஆஸ்திரேலியரை தாயகம் அழைத்து வர ஒரு நடவடிக்கை

ஜப்பானில் திடீரென நோய்வாய்ப்பட்ட ஆஸ்திரேலியரை திருப்பி அனுப்ப குடும்ப உறுப்பினர்கள் கூட்ட நிதி திரட்டும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர். நியூ சவுத் வேல்ஸில் வசிக்கும் அவருக்கு ஜப்பானில் விடுமுறையில்...

அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தானை பரிந்துரைத்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தானை அதிகாரப்பூர்வமாக பரிந்துரைத்துள்ளார். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வன்முறை அதிகரித்தபோது அவரது தீர்க்கமான இராஜதந்திர தலையீட்டை மேற்கோள்...

அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தானை பரிந்துரைத்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தானை அதிகாரப்பூர்வமாக பரிந்துரைத்துள்ளார். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வன்முறை அதிகரித்தபோது அவரது தீர்க்கமான இராஜதந்திர தலையீட்டை மேற்கோள்...

ஆஸ்திரேலியாவில் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் மருத்துவ சிகிச்சை கட்டணங்கள்

ஆஸ்திரேலியாவில் சிறப்பு மருத்துவ சிகிச்சைக்கான அதிக செலவுகள் ஒரு கடுமையான சுகாதாரப் பிரச்சினையாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதிக மருத்துவச் செலவுகள் காரணமாக கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ஆஸ்திரேலியர்கள்...