Newsஉற்பத்தி குறைபாடு காரணமாக 7,600 யாரிஸ் கார்களை திரும்பப் பெறும் Toyota

உற்பத்தி குறைபாடு காரணமாக 7,600 யாரிஸ் கார்களை திரும்பப் பெறும் Toyota

-

7,600 க்கும் மேற்பட்ட டொயோட்டா கார்கள் உற்பத்தி குறைபாடு காரணமாக திரும்பப் பெறப்பட்டுள்ளன.

2020 மற்றும் 2023 க்கு இடையில் தயாரிக்கப்பட்ட பல டொயோட்டா யாரிஸ் மாடல்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கரடுமுரடான பாதையில் வாகனம் ஓட்டும்போது வாகனம் சமநிலையை இழக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அது உயிரிழப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளது.

சம்பந்தப்பட்ட மாடல்களின் கார்களைப் பயன்படுத்துபவர்கள் உடனடியாக தங்கள் டீலரைத் தொடர்பு கொண்டு வாகனத்தை ஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Yaris variants impacted by the recall:

  • Ascent Sport 1.5L Petrol Auto Hatch
  • Ascent Sport 1.5L Petrol Manual Hatch
  • Hybrid Ascent Sport 1.5L Auto Hatch
  • Hybrid SX 1.5L Auto Hatch
  • Hybrid ZR 1.5L Auto Hatch
  • SX 1.5L Petrol Auto Hatch
  • ZR 1.5L Petrol Auto Hatch

Latest news

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் கோர விபத்து – ஒருவர் பலி

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கேரவனை இழுத்துச் சென்ற வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதி கரையிலிருந்து கீழே விழுந்து ஒரு ஓடையில்...

நச்சுத்தன்மை வாய்ந்த கடற்பாசியால் அழியும் ஆஸ்திரேலிய கடல்வாழ் உயிரினங்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவின் (SA) கடற்கரையில் பல வாரங்களாகப் பரவி வரும் நச்சுப் பாசிப் பூக்களால் 200க்கும் மேற்பட்ட கடல் விலங்குகள் இதுவரை உயிரிழந்துள்ளன. மார்ச் மாதத்திலிருந்து, பாசிகளின்...

அமெரிக்காவிடமிருந்து 160 விமானங்களை கொள்முதல் செய்யும் கட்டார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 4 நாட்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணமொன்றை மேற்கொண்டார். ஜனாதிபதியாக 2வது முறையாக பதவியேற்றப்பின் டிரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய...

வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து $500,000 மோசடி செய்த நபர்

சமூக ஊடகங்களில் வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கிட்டத்தட்ட $500,000 மோசடி செய்த நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரிஸ்பேர்ண் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று 30 மோசடி குற்றச்சாட்டுகளில்...

மெல்பேர்ணில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ – முற்றிலுமாக எரிந்து நாசம்

மெல்பேர்ண், Bentleigh East-இல் உள்ள Forster Crescent-இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு ஏற்பட்ட இந்த தீ...

2025 IPL-இல் புதிய வீரர்களை இணைக்க அனுமதி

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. இதன் காரணமாக இந்தியாவில் நடந்து வந்த 18ஆவது IPL கிரிக்கெட் தொடர்...