Newsமுதலைகளைக் கொல்வது குறித்து ஆஸ்திரேலியா பரிசீலனை

முதலைகளைக் கொல்வது குறித்து ஆஸ்திரேலியா பரிசீலனை

-

சிட்னியில் ஆஸ்திரேலியர்களிடையே பிரபலமாக இருக்கும் லிட்ச்ஃபீல்ட் தேசிய பூங்காவில் உள்ள வாங்கி நீர்வீழ்ச்சியில் முதியவர் ஒருவரை கடந்த திங்கட்கிழமையன்று முதலை தாக்கியது.

பொதுவாக நீந்துவதற்காக அவ்விடத்துக்கு ஆஸ்திரேலியர்கள் அங்கு செல்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலையால் தாக்கப்பட்ட அந்த 67 வயது முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் முதலைகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் மீண்டும் அவற்றைக் கொல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் வடக்கு மாநிலத்தின் முதலமைச்சர் நட்டாஷா ஃபைல்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முதலைகளின் எண்ணிக்கையைக் குறைக்க அவற்றைக் கொல்லும் நடவடிக்கை 1970களில் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதலைகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருப்பதாக அவர் கூறினார்.

ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட 100,000 முதலைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...