Newsமுதலைகளைக் கொல்வது குறித்து ஆஸ்திரேலியா பரிசீலனை

முதலைகளைக் கொல்வது குறித்து ஆஸ்திரேலியா பரிசீலனை

-

சிட்னியில் ஆஸ்திரேலியர்களிடையே பிரபலமாக இருக்கும் லிட்ச்ஃபீல்ட் தேசிய பூங்காவில் உள்ள வாங்கி நீர்வீழ்ச்சியில் முதியவர் ஒருவரை கடந்த திங்கட்கிழமையன்று முதலை தாக்கியது.

பொதுவாக நீந்துவதற்காக அவ்விடத்துக்கு ஆஸ்திரேலியர்கள் அங்கு செல்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலையால் தாக்கப்பட்ட அந்த 67 வயது முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் முதலைகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் மீண்டும் அவற்றைக் கொல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் வடக்கு மாநிலத்தின் முதலமைச்சர் நட்டாஷா ஃபைல்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முதலைகளின் எண்ணிக்கையைக் குறைக்க அவற்றைக் கொல்லும் நடவடிக்கை 1970களில் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதலைகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருப்பதாக அவர் கூறினார்.

ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட 100,000 முதலைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...