Newsமேற்கு ஆஸ்திரேலியாவில் பள்ளி வன்முறையை கட்டுப்படுத்த புதிய சட்டங்கள்

மேற்கு ஆஸ்திரேலியாவில் பள்ளி வன்முறையை கட்டுப்படுத்த புதிய சட்டங்கள்

-

மேற்கு ஆஸ்திரேலிய அரசு பள்ளி வன்முறைகளை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

வன்முறை சம்பவங்கள் தொடர்பாக சமூக ஊடகங்களில் பல்வேறு பதிவுகளை வெளியிடும் மாணவர்களைத் தடை செய்வது போன்ற பல கடுமையான நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.

மேற்கு அவுஸ்திரேலியாவில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் மோதல்கள் அதிகரித்துள்ளமையே இதற்கு முக்கிய காரணமாகும்.

2022 ஆம் ஆண்டில், இதுபோன்ற 2,275 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வகுப்பறைகளில் தொடர்ந்து வன்முறையில் ஈடுபடும் மாணவர்களை பள்ளியிலிருந்து நீக்குவதற்கான முழு அதிகாரமும் அதிபர்களுக்கு வழங்கப்படும்.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...