Newsசக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் ஆஸ்திரேலியாவுக்கு 6ம் இடம்!

சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் ஆஸ்திரேலியாவுக்கு 6ம் இடம்!

-

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் ஆஸ்திரேலியா 6க்வது இடத்தைப் பிடித்துள்ளது.

இது முன்னைய சுட்டெண்ணுடன் ஒப்பிடுகையில் 02 இடங்கள் முன்னேற்றம் என்பதுடன், அவுஸ்திரேலியாவுடன் ஹங்கேரி மற்றும் போலந்து ஆகிய நாடுகளும் 06ஆவது இடத்தைப் பெற்றுள்ளன.

இந்த குறியீட்டின்படி, ஆஸ்திரேலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர் விசா இல்லாமல் பயணிக்கக்கூடிய நாடுகளின் எண்ணிக்கை 186 ஆகும்.

இந்த ஆண்டுக்கான குறியீட்டின்படி சிங்கப்பூர் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

சிங்கப்பூர் கடவுச்சீட்டு வைத்திருப்பவர் உலகெங்கிலும் உள்ள 227 நாடுகளில் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.

இலங்கையும் இந்த வருட சுட்டெண்ணில் 8 இடங்கள் முன்னேறி 95வது இடத்தைப் பிடித்துள்ளது.

இலங்கை பிரஜை ஒருவர் வீசா இன்றி பயணிக்கக்கூடிய நாடுகளின் எண்ணிக்கை 41 ஆகும்.

Latest news

சாலை விபத்துகளால் உயிரிழக்கும் பல வனவிலங்குகள்

வனவிலங்கு பாதுகாப்பு வல்லுநர்கள், ACT-ல் வனவிலங்கு வாகனங்கள் மோதுவதைக் குறைக்க இன்னும் பல திட்டங்களை செய்ய முடியும் என்று கூறுகின்றனர். Eurobodallaவில் நடத்தப்பட்ட ஒரு வேலி சோதனை...

குயின்ஸ்லாந்தில் காணப்பட்ட காணாமல் போன சிறுமியின் உடல் அடையாளம்

காணாமல் போன குயின்ஸ்லாந்து பெண் Pheobe Bishop-ஐ தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​தெற்கு குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து...

எடை இழப்பு மருந்துகள் பயன்படுத்தும் 40 பெண்கள் கர்ப்பமானது எப்படி?

எடை இழப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு பிரிட்டிஷ் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. எடை இழப்பு மருந்துகளை உட்கொள்ளும் போது 40...

வீட்டுவசதி பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என கூறும் ஆஸ்திரேலிய வீட்டுவசதி அமைச்சர்

வீட்டுவசதிப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், ஆஸ்திரேலியர்களின் ஒரு தலைமுறை தொழிலாளர் கட்சிக்கு எதிராகத் திரும்பும் என்று வீட்டுவசதி அமைச்சர் Clare O'Neil கூறுகிறார். ABC-க்கு அளித்த பேட்டியில், வீட்டுவசதி...

ஆஸ்திரேலியாவில் 10 கிலோ மெத் போதைப்பொருள் வைத்திருந்த பிரெஞ்சு நாட்டவர்

10 கிலோ மெத் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டுவந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரெஞ்சு நாட்டவர் இன்று பெர்த் நீதிமன்றத்தை ஆஜர் ஆவார். 18 வயதுடைய அந்தப் பெண் ஏப்ரல்...

மெல்பேர்ண் மருத்துவ மருத்துவமனையில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணின் வடக்கே உள்ள ஒரு மருத்துவ மருத்துவமனையில் இரவு முழுவதும் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.  நேற்று இரவு 9.30...