News2022ம் ஆண்டு இத்தாலியில் மிகவும் வெப்பமான ஆண்டாக அறிவிப்பு

2022ம் ஆண்டு இத்தாலியில் மிகவும் வெப்பமான ஆண்டாக அறிவிப்பு

-

காலநிலை மாற்றம் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது.

இதனை கணக்கிடுவதற்காக இத்தாலியில் 1961 ஆம் ஆண்டு முதல் பதிவுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த பணியை இத்தாலியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொள்கிறது.

அதன்படி தற்போது 2022-ல் இத்தாலியின் காலநிலை’ என்ற தலைப்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஆய்வு முடிவில் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 2022-ல் 1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது.

இதன்மூலம் மிகவும் வெப்பமான மற்றும் வறட்சியான ஆண்டு என்ற நிலையை 2022 எட்டியுள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதால் அங்கு விவசாய துறை பெருமளவில் பாதிக்கும் என கூறப்படுகிறது.

நன்றி தமிழன்

Latest news

போப்பின் மரணத்திற்கான காரணத்தை வெளிப்படுத்திய வத்திக்கான்

புனித திருத்தந்தை பிரான்சிஸின் மரணத்திற்கான காரணத்தை வத்திக்கான் வெளியிட்டுள்ளது. போப் பக்கவாதம் மற்றும் மாரடைப்பால் இறந்தார் என்பதை வத்திக்கான் உறுதிப்படுத்தியுள்ளது. 88 வயதான போப் பிரான்சிஸின் மரணத்தை நினைவுகூரும்...

ஆஸ்திரேலியாவில் சரிந்துள்ள பிரபலமான பெண்கள் காலணி பிராண்ட்

ஒரு பிரபலமான ஆஸ்திரேலிய பெண்கள் Shoe Brand ஆன Wittner நிறுவனம் திவாலாகிவிட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது Wittner நிர்வாகத்திற்குள் உள்ள ஒரு பிரச்சனையால் ஏற்பட்டதாக...

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை கலிபோர்னியா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும்,...

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியா

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியாவாக மாறியுள்ளது. Lord Howe தீவு விமான நிலையம் சிட்னி மற்றும் பிரிஸ்பேர்ண் கடற்கரையிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர்...

ஆஸ்திரேலியாவில் சரிந்துள்ள பிரபலமான பெண்கள் காலணி பிராண்ட்

ஒரு பிரபலமான ஆஸ்திரேலிய பெண்கள் Shoe Brand ஆன Wittner நிறுவனம் திவாலாகிவிட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது Wittner நிர்வாகத்திற்குள் உள்ள ஒரு பிரச்சனையால் ஏற்பட்டதாக...

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை கலிபோர்னியா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும்,...