NewsRobodebt அறிக்கை மூலம் அரசியல் ஆதாயம் பெற முயற்சிப்பதாக மோரிசன் குற்றச்சாட்டு

Robodebt அறிக்கை மூலம் அரசியல் ஆதாயம் பெற முயற்சிப்பதாக மோரிசன் குற்றச்சாட்டு

-

ரோபோடெப்ட் கமிஷன் அறிக்கை மூலம் அரசியல் ஆதாயம் பெற தொழிற்கட்சி அரசாங்கம் முயற்சிப்பதாக முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன் குற்றம் சாட்டியுள்ளார்.

2015ஆம் ஆண்டு சமூக சேவைகள் அமைச்சராக தாம் கடமையாற்றிய காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் மற்றும் ஊழல்கள் முற்றாக நிராகரிக்கப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

நலன்புரி கொடுப்பனவுகளை நடைமுறைப்படுத்துவதில் முன்னாள் பிரதமர் மொரிசன் அமைச்சரவையை தவறாக வழிநடத்தியதாக ரோபோடெப்ட் ஆணைக்குழுவின் அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.

அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தில் முதன்முறையாக உரையாற்றிய முன்னாள் பிரதமர், நிதி துஷ்பிரயோகம் தொடர்பில் ஆணைக்குழுவின் அறிக்கையில் தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை மறுப்பதாக தெரிவித்தார்.

இந்த 57 பக்க அறிக்கையை வெளியிட்ட ஆணையம், ரோபோடெப்ட் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.

Latest news

ஈஸ்டர் வார இறுதியில் பரபரப்பாக இருக்கும் விமான நிலையங்கள்

ஈஸ்டர் நீண்ட வார இறுதி காரணமாக ஆஸ்திரேலிய விமான நிலையங்கள் மிகவும் பரபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 9 முதல் 29 வரை சுமார்...

ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படும் விலங்கு பெயர்கள்

ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான செல்லப் பெயராக கிரவுன் வாக்களிக்கப்பட்டுள்ளது. இது பூனைகள் மற்றும் நாய்கள் இரண்டிற்கும் பிரபலமான பெயராக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய செல்லப்பிராணி காப்பீட்டு நிறுவனமான...

காவல்துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் AFL வீரர்

ஆஸ்திரேலிய முன்னாள் கால்பந்து வீரர் ரிக்கி நிக்சன் தனது பேஸ்புக் கணக்கில் பதிவுகள் மூலம் காவல்துறையினரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை அவர் தனது...

மின்சார மிதிவண்டிகளை அதிகம் பயன்படுத்தும் குழந்தைகள் – உயரும் விபத்துக்கள்

ஆஸ்திரேலியாவில் மாற்றியமைக்கப்பட்ட மின்சார மிதிவண்டிகளைப் பயன்படுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. இந்த மிதிவண்டியை மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்ட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை...

காவல்துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் AFL வீரர்

ஆஸ்திரேலிய முன்னாள் கால்பந்து வீரர் ரிக்கி நிக்சன் தனது பேஸ்புக் கணக்கில் பதிவுகள் மூலம் காவல்துறையினரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை அவர் தனது...

மின்சார மிதிவண்டிகளை அதிகம் பயன்படுத்தும் குழந்தைகள் – உயரும் விபத்துக்கள்

ஆஸ்திரேலியாவில் மாற்றியமைக்கப்பட்ட மின்சார மிதிவண்டிகளைப் பயன்படுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. இந்த மிதிவண்டியை மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்ட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை...