Sportsஉலக நெட்பால் சாம்பியன்ஷிப் 12வது முறையாகவும் ஆஸ்திரேலியாவுக்கு

உலக நெட்பால் சாம்பியன்ஷிப் 12வது முறையாகவும் ஆஸ்திரேலியாவுக்கு

-

உலக நெட்பால் சாம்பியன்ஷிப்பை ஆஸ்திரேலியா 12வது முறையாக வென்றது.

தென்னாப்பிரிக்காவில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 61க்கு 45 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தது.

உலக நெட்பால் சாம்பியன்ஷிப்பில் ஆஸ்திரேலியாவின் அதிகபட்ச வெற்றி இதுவாகும்.

1999 முதல் 2019 வரையிலான 06 உலக நெட்பால் சாம்பியன்ஷிப் போட்டிகளில், ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் இறுதிப் போட்டியில் போட்டியிட்டன.

எனினும் இம்முறை நியூசிலாந்து 04ஆவது இடத்தையும் 03ஆம் இடத்துக்கான போட்டியில் ஜமைக்காவிடம் 52க்கு 45 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

Latest news

Operation Sindoor – 100-க்கும் மேற்பட்ட ஆயுததாரிகள் பலி!

Operation Sindoor குறித்து இராணுவ நடவடிக்கைகளின் தலைமை பணிப்பாளரான லெஃப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் கயி செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது: “Operation Sindoor நடவடிக்கையானது எல்லையில்...

400 பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ள Woolworths

வாழ்க்கைச் செலவு அழுத்தங்களுக்கு மத்தியில், வீட்டு உபயோகப் பொருட்கள் உட்பட கிட்டத்தட்ட 400 பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளதாக Woolworths அறிவித்துள்ளது. புதன்கிழமை முதல் Woolworths, கடைகளிலும் ஆன்லைனிலும்...

குயின்ஸ்லாந்தில் Toowoomba அருகே விபத்தில் 5 வயது சிறுமி பலி

குயின்ஸ்லாந்தில் Toowoomba அருகே இரண்டு வாகனங்கள் மோதியதில் 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் காவல்துறை விசாரணையைத் தூண்டியுள்ளது. இந்த விபத்து சம்பவமானதுசனிக்கிழமை காலை Toowoomba-வின்...

குயின்ஸ்லாந்து கார் நிறுத்துமிடத்தில் பிரசவத்திற்கு உதவிய காவல்துறை

குயின்ஸ்லாந்தில் உள்ள Moreton Bay கார் பார்க்கிங்கில் பிரசவத்தின்போது இரண்டு காவல்துறை அதிகாரிகள் ஒரு பெண்ணைக் காப்பாற்றியுள்ளனர். இது மார்ச் முதலாம் திகதி காலை 9.20 மணியளவில்...

நியூ சவுத் வேல்ஸ் படகில் கண்டுபிடிக்கப்பட்ட டன் கணக்கிலான கோகோயின்!

நியூ சவுத் வேல்ஸ் கடற்கரையில் ஒரு கப்பலை வழிமறித்து சோதனை செய்த போலீசார், தேடுதல் வேட்டையில் ஐந்து பேரை கைது செய்து, 623 மில்லியன் டாலர்...

குயின்ஸ்லாந்து கார் நிறுத்துமிடத்தில் பிரசவத்திற்கு உதவிய காவல்துறை

குயின்ஸ்லாந்தில் உள்ள Moreton Bay கார் பார்க்கிங்கில் பிரசவத்தின்போது இரண்டு காவல்துறை அதிகாரிகள் ஒரு பெண்ணைக் காப்பாற்றியுள்ளனர். இது மார்ச் முதலாம் திகதி காலை 9.20 மணியளவில்...