Newsஆஸ்திரேலுயாவில் சீட்பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டும் வரிசையில் விக்டோரியர்களுக்கு முதலிடம்

ஆஸ்திரேலுயாவில் சீட்பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டும் வரிசையில் விக்டோரியர்களுக்கு முதலிடம்

-

சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டும் விக்டோரியர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய அதிநவீன வேகக் கமெராக்களைப் பயன்படுத்தி இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

3 மாத முன்னோடி திட்டத்தில் மட்டும், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டிய சுமார் 7,000 சாரதிகள் அடையாளம் காணப்பட்டனர்.

சீட் பெல்ட் அணியாமல் பயணிக்கும் போது வாகனம் வெளியிடும் எச்சரிக்கை சமிக்ஞையை முடக்குவதற்கு கூட சிலர் பல்வேறு யுக்திகளை கையாள்வதாக விக்டோரியா காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன் போது கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி வாகனம் செலுத்திய 2,800 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.

வாகனம் ஓட்டும் போது கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தினால் 577 டொலர்கள் அபராதம் மற்றும் 4 டீமெரிட் புள்ளிகள் / முறையற்ற முறையில் சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டினால் 385 டொலர்கள் அபராதம் மற்றும் 3 டீமெரிட் புள்ளிகள் கடந்த ஜூலை 1 ஆம் திகதி முதல் விக்டோரியா மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

Latest news

Pocket Money-ஐ சேமிக்கும் குழந்தைகள் – ஆய்வில் தகவல்

ஆஸ்திரேலியாவில் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான டாலர்களை பாக்கெட் மணியாக சேமித்து வைப்பதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இந்த நாட்டில் உள்ள பிள்ளைகள்...

ஆஸ்திரேலியர்களின் முக்கிய கவலைகளில் ஒன்றாக மாறியுள்ள வீட்டுக் காப்பீடு

ஆஸ்திரேலியர்களுக்கு வீட்டுக் காப்பீடு முதன்மையான பிரச்சனையாக மாறியுள்ளது என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. வீட்டுக் காப்பீட்டு நிறுவனங்களை மாற்றுவதன் மூலம் நூற்றுக்கணக்கான டாலர்களைச் சேமிக்க முடியும்...

ஜெர்மனிக்கு சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்தியாவின் மும்பையில் இருந்து ஜெர்மனியின் பிராங்பேர்ட்டுக்கு பயணித்த இந்திய விமானம் வெடிகுண்டு எச்சரிக்கை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கிடமான குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து,...

கடத்தப்பட்ட விசாரணைக்கு சென்ற போலீஸ் கார்

நியூ சவுத் வேல்ஸின் நரோமைன் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவல்துறை அதிகாரிகளின் காரை யாரோ திருடிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை...

ஜெர்மனிக்கு சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்தியாவின் மும்பையில் இருந்து ஜெர்மனியின் பிராங்பேர்ட்டுக்கு பயணித்த இந்திய விமானம் வெடிகுண்டு எச்சரிக்கை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கிடமான குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து,...

கடத்தப்பட்ட விசாரணைக்கு சென்ற போலீஸ் கார்

நியூ சவுத் வேல்ஸின் நரோமைன் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவல்துறை அதிகாரிகளின் காரை யாரோ திருடிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை...