Sportsமாடில்தாஸ் வெற்றி பெற்றால் விடுமுறை நிரந்தரம் - பிரதமர் உறுதி

மாடில்தாஸ் வெற்றி பெற்றால் விடுமுறை நிரந்தரம் – பிரதமர் உறுதி

-

ஆஸ்திரேலிய மகளிர் கால்பந்து அணி அரையிறுதியில் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்து மகளிர் கால்பந்து உலகக் கோப்பையை வெல்ல முடிந்தால், விடுமுறை அறிவிக்கப்படும் என்று பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் உறுதி அளித்துள்ளார்.

நேற்று பிரிஸ்பேனில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியை பார்வையிட பிரதமர் வருகை தந்திருந்த நிலையில், போட்டியில் வெற்றி பெற்றதன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த வாரம் தேசிய அமைச்சரவை கூட்டத்தில் தேதி முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பிரதமர் அல்பானீஸ் கூறினார்.

நியூ சவுத் வேல்ஸ் பிரீமியர் கிறிஸ் மின்ன்ஸ் ஏற்கனவே இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

மாடில்டாஸ் எனப்படும் அவுஸ்திரேலிய மகளிர் கால்பந்து அணிக்கும் இங்கிலாந்து மகளிர் கால்பந்து அணிக்கும் இடையிலான அரையிறுதிப் போட்டி புதன்கிழமையும் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறவுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் கங்காரு விபத்துக்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பிராந்திய சாலைகளில் கங்காருக்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கங்காருக்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்கள் சுமார்...

குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா

டிசம்பர் 10 ஆம் திகதி புதிய சட்டம் அமலுக்கு வந்தால், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் உலகின் முதல் நாடாக...

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்குமா?

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது காப்பீடு செய்துள்ள 15 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று அறிக்கைகள்...

குயின்ஸ்லாந்து காவல்துறை அதிகாரியின் திடீர் மரணம் குறித்து விசாரணை

குயின்ஸ்லாந்து எல்லை ஆணையரும், காவல்துறை தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவருமான இயன் லீவர்ஸ், பிரிஸ்பேர்ண் நகரில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். அவரது மரணத்தை சந்தேகத்திற்குரியதாகக் கருதி...

குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா

டிசம்பர் 10 ஆம் திகதி புதிய சட்டம் அமலுக்கு வந்தால், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் உலகின் முதல் நாடாக...

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்குமா?

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது காப்பீடு செய்துள்ள 15 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று அறிக்கைகள்...