Newsவீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண தேசிய அமைச்சரவை இன்று கூடவுள்ளது

வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண தேசிய அமைச்சரவை இன்று கூடவுள்ளது

-

அனைத்து மாநில பிரதமர்களின் பங்கேற்புடன் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தலைமையில் தேசிய அமைச்சரவை இன்று பிரிஸ்பேனில் கூடவுள்ளது.

வீட்டுப் பிரச்சனை மற்றும் வாடகைக் கட்டணம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட உள்ளது.

வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வீட்டு வாடகையை அதிகரிப்பதற்கான அனுமதி மற்றும் வாடகைதாரர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதைத் தடுப்பது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சில மாதங்களுக்கு முன்பு தொழிலாளர் கட்சி அரசாங்கத்தால் மத்திய பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வீட்டுவசதி மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவதற்கான ஆதரவைப் பெறுவது இன்று முக்கிய கவனம் செலுத்தும் தலைப்புகளில் ஒன்றாகும்.

அடுத்த 5 ஆண்டுகளில் 30,000 சமூக நல இல்லங்களை கட்டி முடிக்க வேண்டும் என்பதே அரசின் திட்டம்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...