Sportsமெல்போர்ன் விக்டரி அணியின் ஆதரவாளர்கள் மீதான அடிலெய்டு தடை நீக்கப்பட்டது

மெல்போர்ன் விக்டரி அணியின் ஆதரவாளர்கள் மீதான அடிலெய்டு தடை நீக்கப்பட்டது

-

அடுத்த வருடம் மார்ச் மாதம் 9ஆம் திகதி அடிலெய்டில் நடைபெறவுள்ள ஏ-லீக் கால்பந்து போட்டியில் அடிலெய்ட் யுனைடெட் அணிக்கு எதிரான போட்டியை மெல்போர்ன் விக்டரி அணியின் ஆதரவாளர்கள் காண விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கான டிக்கெட் வாங்குவதை கூட நிறுத்துவதாக போட்டியின் ஏற்பாட்டாளர்கள் முன்னதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி, அடிலெய்டு யுனைடெட் ஆதரவாளர்கள் மற்றும் தெற்கு ஆஸ்திரேலிய அஞ்சல் குறியீடு உள்ளவர்கள் மட்டுமே டிக்கெட் வாங்க முடியும் என அறிவிக்கப்பட்டது.

எனினும், இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே அடிலெய்டு போட்டியின் ஏற்பாட்டாளர்கள் உரிய தடை நீக்கப்படுவதாக அறிவித்தனர்.

கடந்த சீசனில் இந்த 02 அணிகளுக்கிடையிலான போட்டியின் போது பார்வையாளர்கள் குழுவொன்று வன்முறையில் ஈடுபட்டதால் நடுவர் ஒருவரும் காயமடைந்தார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...