Newsஇந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் அதிக சம்பள உயர்வு உள்ள துறைகள் இதோ

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் அதிக சம்பள உயர்வு உள்ள துறைகள் இதோ

-

அவுஸ்திரேலியாவில் இவ்வருடம் அதிக சம்பள அதிகரிப்புடன் கூடிய வேலைத் துறைகள் தெரியவந்துள்ளன.

SEEK job இணையதளம் நடத்திய ஆய்வில், இன்சூரன்ஸ் துறையில் பணிபுரிபவர்கள் அதிக சம்பள உயர்வு பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஜூலை மாதத்துடன் முடிவடைந்த 12 மாதங்களில் சம்பள உயர்வு 9.2 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சமூக சேவைகள் 6.7 வீத சம்பள உயர்வையும், தொழிநுட்ப தொழில்கள் 5.9 வீத சம்பள அதிகரிப்பையும் சில்லறை வர்த்தக பிரிவினர் 5.5 வீத சம்பள அதிகரிப்பையும் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுமானத் துறைக்கு 5.4 சதவீதம் / நிர்வாகத் துறைக்கு 4.5 சதவீதம் / கணக்குத் துறைக்கு 4.8 சதவீதம் சம்பளம் அதிகரித்துள்ளதாக SEEK இணையதளம் தெரிவிக்கிறது.

விற்பனையாளர்களுக்கு 4.7 சதவீதமும், வடிவமைப்பாளர்களுக்கு 4.6 சதவீதமும் சம்பளம் அதிகரித்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் குழந்தையை அடித்து அதைப் பற்றி சிரித்த குழந்தை பராமரிப்பு ஊழியர்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இலாப நோக்கற்ற குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Affinity Education-இல், குழந்தை பாதுகாப்பு குறித்து அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ மே...

இனிமேல் போர் வேண்டாம் – உலகத் தலைவர்களிடம் போப் வேண்டுகோள்

உக்ரைனில் நீதியான மற்றும் நீடித்த அமைதி நிலவும் என்று தான் நம்புவதாக போப் லியோ XIV கூறுகிறார். ஆசீர்வாத விழாவில் பங்கேற்ற போப், காசா பகுதியில் உடனடியாக...

விக்டோரியாவில் கவிழ்ந்த மீன்பிடி படகு

விக்டோரியாவின் Geelong அருகே ஒரு படகு கவிழ்ந்துள்ளது. ‍ இதிலிருந்து மூன்று பேர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் Barwon Heads-இல் மீன்பிடித்து கொண்டிருந்தபோதே குறித்த படகு கவிழ்ந்துள்ளது. அந்த...

உணவு விளம்பரங்களைத் தடை செய்கிறது தெற்கு ஆஸ்திரேலியா

தெற்கு ஆஸ்திரேலிய பேருந்துகள் மற்றும் ரயில்களில் Ham மற்றும் Salad Sandwiches-களுக்கான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. ஜூலை 1 முதல் அமலுக்கு வர திட்டமிடப்பட்டுள்ள இந்த தடையை...

கனடா பிரம்டன் நகரில் திறந்துவைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி!

தமிழின அழிப்பால் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி, கனடா பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் நேற்று (11ம் திகதி) உத்தியோகபூர்வமாக...

விக்டோரியாவில் கவிழ்ந்த மீன்பிடி படகு

விக்டோரியாவின் Geelong அருகே ஒரு படகு கவிழ்ந்துள்ளது. ‍ இதிலிருந்து மூன்று பேர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் Barwon Heads-இல் மீன்பிடித்து கொண்டிருந்தபோதே குறித்த படகு கவிழ்ந்துள்ளது. அந்த...