Newsஇந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் அதிக சம்பள உயர்வு உள்ள துறைகள் இதோ

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் அதிக சம்பள உயர்வு உள்ள துறைகள் இதோ

-

அவுஸ்திரேலியாவில் இவ்வருடம் அதிக சம்பள அதிகரிப்புடன் கூடிய வேலைத் துறைகள் தெரியவந்துள்ளன.

SEEK job இணையதளம் நடத்திய ஆய்வில், இன்சூரன்ஸ் துறையில் பணிபுரிபவர்கள் அதிக சம்பள உயர்வு பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஜூலை மாதத்துடன் முடிவடைந்த 12 மாதங்களில் சம்பள உயர்வு 9.2 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சமூக சேவைகள் 6.7 வீத சம்பள உயர்வையும், தொழிநுட்ப தொழில்கள் 5.9 வீத சம்பள அதிகரிப்பையும் சில்லறை வர்த்தக பிரிவினர் 5.5 வீத சம்பள அதிகரிப்பையும் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுமானத் துறைக்கு 5.4 சதவீதம் / நிர்வாகத் துறைக்கு 4.5 சதவீதம் / கணக்குத் துறைக்கு 4.8 சதவீதம் சம்பளம் அதிகரித்துள்ளதாக SEEK இணையதளம் தெரிவிக்கிறது.

விற்பனையாளர்களுக்கு 4.7 சதவீதமும், வடிவமைப்பாளர்களுக்கு 4.6 சதவீதமும் சம்பளம் அதிகரித்துள்ளது.

Latest news

வெளிநாட்டு குடியேற்றவாசிகளால் 27 மில்லியனைத் தாண்டியுள்ள மக்கள் தொகை

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 27 மில்லியனைத் தாண்டியுள்ளது. ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை இந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக 27 மில்லியனைத் தாண்டியுள்ளது. மேலும்...

ஆஸ்திரேலியாவில் ஒரு குழுவிற்கு எரிபொருள் தள்ளுபடி

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு பிரச்சனைகளால் அவதிப்படும் மூத்த குடிமக்களுக்கு எரிபொருள் தள்ளுபடி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநில அரசு அறிமுகப்படுத்திய திட்டத்தின்படி, ஆயிரக்கணக்கான மூத்த குடிமக்கள் United...

ஆஸ்திரேலியர்களுக்கான நிவாரணத் தொகைக்கு நாடாளுமன்ற ஒப்புதல்

Parental Leave  எடுத்துள்ள பெற்றோருக்கு ஜூலை 2025 முதல் ஓய்வூதியம் வழங்குவதற்கான முன்மொழிவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், Parental Leave எடுத்த பெற்றோருக்கு வழங்கப்படும் தொகையில்...

வேலையில் மகிழ்ச்சியின்றி இருக்கும் பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவின் பணியாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தங்கள் வேலைகளில் மகிழ்ச்சியடையவில்லை என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. வேலைவாய்ப்பு இணையதளம் SEEK வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கை, ஆஸ்திரேலிய...

வேலையில் மகிழ்ச்சியின்றி இருக்கும் பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவின் பணியாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தங்கள் வேலைகளில் மகிழ்ச்சியடையவில்லை என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. வேலைவாய்ப்பு இணையதளம் SEEK வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கை, ஆஸ்திரேலிய...

வரும் நாட்களில் மெல்போர்ன் மற்றும் சிட்னி போராட்டங்கள் நடைபெறும் என எச்சரிக்கை

மெல்பேர்ண் மற்றும் சிட்னியில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் போராட்டங்கள் வரும் நாட்களில் தொடரலாம் என்று கட்டுமான, வனத்துறை மற்றும் கடல்சார் தொழிலாளர் சங்கம் (CFMEU) எச்சரித்துள்ளது. வேலையில்...