Breaking Newsமென்பொருள் பிழை காரணமாக ஆஸ்திரேலியாவில் 5,000 வாகனங்களை திரும்பப் பெறும் Ford

மென்பொருள் பிழை காரணமாக ஆஸ்திரேலியாவில் 5,000 வாகனங்களை திரும்பப் பெறும் Ford

-

ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்பட்ட 5,000 ஃபோர்டு வாகனங்கள் மென்பொருள் பிழை காரணமாக திரும்பப் பெறப்பட்டுள்ளன.

2021 முதல் 2023 வரை தயாரிக்கப்பட்ட ஃபோர்டு ரேஞ்சர்ஸ் மற்றும் ஃபோர்டு எவரெஸ்ட் வாகனங்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளன.

மணிக்கு 06 கிலோமீற்றருக்கும் குறைவான வேகத்தில் பயணித்த போது வாகனம் ஒரு தடவை நிறுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இதன்படி, உடனடி வாகன விபத்துக்கள் அதிகளவில் ஏற்படும் அபாயம் உள்ளதாக அறியப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட ஃபோர்டு வாகன உரிமையாளர்கள் இலவச பரிசோதனையைப் பெற வாய்ப்பு உள்ளது.

Latest news

பாலி மற்றும் ஆசிய நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை

பாலி தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தட்டம்மை தடுப்பூசியைப் பெறுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். குயின்ஸ்லாந்து சுகாதார அதிகாரிகள் Cairns நகரில் இரண்டாவது தட்டம்மை நோயை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த...

சீன விஞ்ஞானிகளுக்கு நாசாவில் விதிக்கப்பட்ட தடை!

அமெரிக்க விசாக்களைக் கொண்ட சீன விஞ்ஞானிகள் பிரதிநிதித்துவத் திட்டங்களில் பங்கேற்பதை நாசா தடை செய்துள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் புதிய கொள்கை செப்டம்பர் 5 ஆம் திகதி...

ஜப்பானில் 100 வயதுக்கு மேற்பட்ட 100,000 பேரில், 90% பேர் பெண்கள்

ஜப்பானில் 100 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 99,763 ஐ எட்டியுள்ளது. செப்டம்பர் 1 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஜப்பானிய சுகாதார அமைச்சக தரவுகளின்படி, இந்த எண்ணிக்கையில் 90%...

ஆஸ்திரேலியாவில் உள்ள முஸ்லிம் சமூகத்திற்கான 54 பரிந்துரைகள் கொண்ட திட்டம்

ஆஸ்திரேலியாவின் முஸ்லிம் சமூகத்தின் மத சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்த ஒரு பெரிய திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் அடங்கிய அறிக்கையை அரசாங்கத்தின் சிறப்புப் பிரதிநிதி Aftab...

ஜப்பானில் 100 வயதுக்கு மேற்பட்ட 100,000 பேரில், 90% பேர் பெண்கள்

ஜப்பானில் 100 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 99,763 ஐ எட்டியுள்ளது. செப்டம்பர் 1 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஜப்பானிய சுகாதார அமைச்சக தரவுகளின்படி, இந்த எண்ணிக்கையில் 90%...

ஆஸ்திரேலியாவில் உள்ள முஸ்லிம் சமூகத்திற்கான 54 பரிந்துரைகள் கொண்ட திட்டம்

ஆஸ்திரேலியாவின் முஸ்லிம் சமூகத்தின் மத சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்த ஒரு பெரிய திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் அடங்கிய அறிக்கையை அரசாங்கத்தின் சிறப்புப் பிரதிநிதி Aftab...