Newsவிக்டோரியாவில் கார் விபத்து - 4 பேர் பலி

விக்டோரியாவில் கார் விபத்து – 4 பேர் பலி

-

வடகிழக்கு விக்டோரியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹூம் நெடுஞ்சாலையில் இன்று காலை 10.30 மணியளவில் காரும் ட்ரக் வண்டியும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

செடான் ரக காரில் பயணித்த 4 பேரே உயிரிழந்துள்ளனர்.

டிரக்கின் 30 வயது சாரதியும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து காரணமாக குறித்த வீதிப் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

Salmonella Fear காரணமாக திரும்பப் பெறப்பட்ட தயாரிப்பு

Salmonella Fear காரணமாக, Woolworths, Coles மற்றும் IGA கடைகளில் விற்கப்படும் Alfalfa-ஐ திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 44 பேர்...

அமெரிக்க விசா வழங்குவதில் விசித்திரமான கட்டுப்பாடுகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தில் விசா நடைமுறைகள் தொடர்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அமெரிக்கா விசாவிற்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டினருக்கு இதய நோய், நீரிழிவு அல்லது...

உடலின் சொந்த செல்களைப் பயன்படுத்தி புற்றுநோய்க்கு தீர்வு காணும் விக்டோரிய ஆராய்ச்சியாளர்கள்

விக்டோரியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் குழு, புற்றுநோயை எதிர்த்துப் போராட உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பயன்படுத்தும் ஒரு நோயெதிர்ப்பு சிகிச்சை முறையைக் கண்டுபிடித்துள்ளனர். இந்தப் புதிய முறை...

சிறுமியின் தலைவிதியை தீர்மானித்த ரயில் விபத்து

நியூ சவுத் வேல்ஸின் பர்னாபாவில் சரக்கு ரயிலில் மோதி ஒரு வயது சிறுமி உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 7.50 மணியளவில் குழந்தை ரயில் கடவையில் விளையாடிக் கொண்டிருந்தபோது...

சிறுமியின் தலைவிதியை தீர்மானித்த ரயில் விபத்து

நியூ சவுத் வேல்ஸின் பர்னாபாவில் சரக்கு ரயிலில் மோதி ஒரு வயது சிறுமி உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 7.50 மணியளவில் குழந்தை ரயில் கடவையில் விளையாடிக் கொண்டிருந்தபோது...

உலகின் முதல் டிரில்லியனராக மாற எலான் மஸ்க்கிற்கு வாய்ப்பு

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க்கை உலகின் முதல் டிரில்லியனராக மாற்றக்கூடிய ஒரு சம்பளத் தொகுப்பை டெஸ்லா பங்குதாரர்கள் அங்கீகரித்துள்ளனர். நிறுவனத்தின் வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தில்...