Newsஹாங்காங் மற்றும் சீனாவை கடுமையாக தாக்கிய சூறாவளி

ஹாங்காங் மற்றும் சீனாவை கடுமையாக தாக்கிய சூறாவளி

-

நேற்று முதல் ஹாங்காங் மற்றும் தென் சீனாவை பாதித்த சூறாவளி காரணமாக சுமார் 460 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சுற்றுலா மற்றும் வியாபாரத்திற்காக வந்த பயணிகள் பலர் தற்போது ஹொங்கொங் விமான நிலையத்தில் தங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சூறாவளியால் பாதிக்கப்பட்ட சுமார் 400 பேரை தற்காலிக தடுப்பு மையங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிய பாடசாலை தவணை ஆரம்பிப்பதும் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாக மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையில், சீனாவின் முக்கிய நகரங்களுக்கு ரயில் சேவைகளும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த மோசமான வானிலையால் ஹாங்காங்கில் பங்குச் சந்தையும் சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், அடுத்த சில மணித்தியாலங்களில் இந்த அபாயம் மறைந்துவிடும் எனவும் வானிலை திணைக்களம் கணித்துள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...