CinemaInstagram இல் கால் பதித்த நயன்தாரா

Instagram இல் கால் பதித்த நயன்தாரா

-

அதிகாரப்பூர்வமாக இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கிய நயன்தாரா முதன் முதலாக குழந்தைகளின் முகத்தை வெளி உலகிற்கு காட்டினார்.

இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கிய நயன்தாரா ஒரே நாளில் மில்லியனை கடந்த ஃபாலோயர்களை பெற்றுள்ளார்.

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாரா அதிகாரப்பூர்வ சமூக வலைதளமான இன்ஸ்டகிராமை தொடங்கினார்.

பாலிவுட்டில் தடம் பதித்துள்ள நயன்தாரா, பாலிவுட் சூப்பர் ஹீரோ ஷாருக்கான் நடித்திருக்கும் ஜவான் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். படத்தின் டிரெய்லரே நயன்தாரா அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளை காட்டப்போகிறார் என்பதை கூறுகிறது.

இதற்கிடையே இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நயன்தாரா, வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயானார். உயிர், உலகு என குழந்தைகளுக்கு பெயர் வைத்த நயன்தாரா, அடிக்கடி குழந்தைகளின் புகைப்படங்களை இணையத்தளத்தில் பகிர்ந்து வந்தார்.

ஓணம் பண்டிகையை குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடிய புகைப்படத்தை இணையத்தளத்தில் பகிர்ந்து கொண்டார் இயக்குநர் விக்னேஷ் சிவன். 

இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக இன்ஸ்டகிராம் கணக்கை தொடங்கிய நயன்தாரா முதன் முதலாக தனது குழந்தைகளின் முகத்தை வெளிஉலகிற்கு காட்டினார். ’நான் வந்துட்டேன்னு சொல்லு’ என்ற கேப்ஷனுடன் குழந்தைகளுடன் ஜாலியாக நடந்து வரும் நயன்தாராவை பார்த்த ரசிகர்களும் குஷியாகினர். இது மட்டும் இல்லாமல் ஜவான் படத்தில் டிரெய்லரும் இன்ஸ்டகிராமில் பகிர்ந்து கொண்டார். 

Latest news

ஆஸ்திரேலியாவின் ஆபத்தில் உள்ள இளைஞர் குழுக்கள்

பயங்கரவாத ஆட்சேர்ப்பு செய்பவர்களால் இளம் ஆஸ்திரேலியர்கள் எப்படி தீவிர சித்தாந்தங்களுக்குள் புகுத்தப்படுகிறார்கள் என்று பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார். ஆஸ்திரேலிய இளைஞர்களின் தீவிரமயமாக்கல் பயங்கரவாத நடவடிக்கைகளில்...

விக்டோரியா மாநிலத்தில் புதிய சட்டம் கொண்டு வர பிரதமர் தயார்

சில்லறை விற்பனை கடைகள், விருந்தோம்பல் அல்லது போக்குவரத்து போன்ற சேவைகளின் வாடிக்கையாளர்களால் சேவைகளை வழங்கும் ஊழியர்களை துன்புறுத்தும் சம்பவங்களுக்கு எதிராக விக்டோரியா அரசாங்கம் புதிய சட்டங்களை...

வீட்டு நெருக்கடியை தீர்க்க சில புதிய நடவடிக்கைகள்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் நிலவும் வீட்டு நெருக்கடியை தீர்க்க சில புதிய நடவடிக்கைகளை எடுக்க மாநில அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். குயின்ஸ்லாந்து வீட்டுவசதி நெருக்கடியின் நடுவே உள்ளது, வாடகைதாரர்கள்...

ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலியர்கள் உள்ளிட்டோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி

மத்திய ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவுஸ்திரேலிய சுற்றுலா பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய ஆப்கானிஸ்தானில் பல ஆயுததாரிகள் துப்பாக்கிச்...

மெல்போர்ன் மாநாட்டை தாக்கிய எதிர்ப்பாளர்களுக்கு கண்டனம்

மெல்போர்னில் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கலந்து கொண்ட தொழிலாளர் கட்சி மாநாட்டை தாக்கியதற்கு மாநில முதல்வர் ஜெசிந்தா ஆலன் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் நடைபெற்ற இந்த...

ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலியர்கள் உள்ளிட்டோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி

மத்திய ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவுஸ்திரேலிய சுற்றுலா பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய ஆப்கானிஸ்தானில் பல ஆயுததாரிகள் துப்பாக்கிச்...