Newsகாளான் இறப்பு அதிகரித்து வருவதால் விக்டோரியாவில் காளான் விற்பனை குறைந்துள்ளது

காளான் இறப்பு அதிகரித்து வருவதால் விக்டோரியாவில் காளான் விற்பனை குறைந்துள்ளது

-

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளில் காளான் தொடர்பான பொருட்களின் விற்பனை 10 சதவீதம் குறைந்துள்ளது.

விக்டோரியா மாநிலத்தில் காளான் வகையொன்றை உண்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக 03 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து, நுகர்வோர் அந்த பொருட்களை கொள்வனவு செய்வதை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மதிய உணவிற்காக மெல்போர்னில் உள்ள பல்பொருள் அங்காடி மற்றும் ஆசிய அங்காடியில் வாங்கப்பட்ட காளான் பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக இந்த மரணம் நிகழ்ந்துள்ளது.

இருப்பினும், ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஆர்கானிக் காளான் பண்ணைகளில் ஒன்றான புல்லா பார்க் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

மனித பாவனைக்கு அனுமதிக்கப்பட்ட காளான் இனங்கள் மாத்திரமே விற்பனை செய்யப்படுவதாக நிர்வாகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

நுகர்வுக்குப் பொருத்தமில்லாத டெத் கேப் காளான் வகைகளை உண்ணும் 10 பேரில் 9 பேர் இறந்துவிடுவதாகவும், அத்தகைய இனங்கள் தங்கள் பண்ணைகளில் பயிரிடப்படுவதில்லை என்றும் புலா பார்க் நிறுவனம் மேலும் தெரிவிக்கிறது.

Latest news

ஆஸ்திரேலியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தும் ரஷ்யா

கடந்த வாரம், அமெரிக்க உளவுத்துறை வலைத்தளமான ஜேன்ஸ், டார்வினுக்கு வடக்கே சுமார் 1,300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தோனேசிய மாகாணமான பப்புவாவில் உள்ள ஒரு விமான...

NSW-ல் இரு பாறைகளுக்கு இடையில் சிக்கிய குழந்தை

நியூ சவுத் வேல்ஸ் வடக்கு கடற்கரையில் பாறைகளில் விழுந்து ஒரு சிறுவன் உயிரிழந்தான். ஆஸ்திரேலியாவில் ஆறு பேர் நீரில் மூழ்கி இறந்ததை அடுத்து குறித்த சிறுவனின் மரணம்...

விண்கல் பொழிவைப் பார்க்க ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு வாய்ப்பு

ஆஸ்திரேலியர்கள் இன்றும் நாளையும் இரவு வானில் விண்கல் பொழிவை காண முடியும் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது. லிரிட் விண்கல் மழை இரவு வானில் ஒரு மணி...

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாது

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாக அதிகாரி டாட் க்ரீன்பெர்க், அதிகாரிகள்...

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் – பீட்டர் டட்டன்

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் என்று ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் கூறுகிறார். சிட்னி ஒலிம்பிக் பூங்காவில் நடைபெற்ற ராயல் ஈஸ்டர் கண்காட்சியில்...