Newsமுக்கிய 3 நாடுகளுக்கு தடை விதித்த நோபல் பரிசு விழா

முக்கிய 3 நாடுகளுக்கு தடை விதித்த நோபல் பரிசு விழா

-

சுவீடனில் இடம்பெறவுள்ள நோபல் பரிசு வழங்கும் விழாவில் கலந்து கொள்ள ரஷ்யா, பெலாரஸ் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் தூதர்களை அழைப்பு விடுக்க போவதில்லை என நோபல் அறக்கட்டளை அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு, உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக, ரஷ்யா மற்றும் அதன் நட்பு நாடான பெலாரஸ் தூதர்களை நோபல் அறக்கட்டளை புறக்கணித்திருந்தது.

இந்த நிலையில், கடந்த வியாழன் (31) வெளியிட்ட அறிவிப்பில் கடந்த ஆண்டு புறக்கணிக்கப்பட்ட நாடுகளின் தூதர்கள் இந்த ஆண்டு அழைக்கப்படுவார்கள் என தெரிவித்திருந்தது.

நோபல் அறக்கட்டளையின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

உக்ரைன் மீதான ரஷ்யவின் படையெடுப்பு, ஈரான் அரசின் மனித உரிமை மீறல் மற்றும் பெலாரஸ் ஜனாதிபதியின் சட்டவிரோத ஆட்சி ஆகியவற்றை கண்டிக்கும் விதமாக இந்த விழாவை புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து, ரஷ்யா, ஈரான் மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளின் தூதர்கள் ஸ்டாக்ஹோமில் நடக்க உள்ள நோபல் பரிசு வழங்கும் விழாவில் கலந்து கொள்ள தடை விதிக்கப்படுவதாக நோபல் அறக்கட்டளை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்புக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் சமூக வலைதளங்களில் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

100க்கும் மேற்பட்ட புத்தகக் கடை ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்

ஆஸ்திரேலியாவின் இரண்டு பெரிய புத்தக விற்பனையாளர்களின் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். சில்லறை மற்றும் துரித உணவு தொழிலாளர்கள்...

Green Card-ஐ நிறுத்தி வைக்க டிரம்ப் உத்தரவு

"Green Card" அல்லது அமெரிக்க விசா பெறுவதற்கான லாட்டரி செயல்முறை உடனடியாக நிறுத்தி வைக்கப்படும் என்று உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் Khristi Noem அறிவித்துள்ளார். ஜனாதிபதி டொனால்ட்...

தேசிய துக்க தினத்தை அறிவித்துள்ள ஆஸ்திரேலியா

Bondi கடற்கரையில் நடந்த கொடிய பயங்கரவாத தாக்குதலின் நினைவாக, பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தேசிய துக்க தினத்தை அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கும், துக்கப்படுபவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவைத்...

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி கட்டுப்பாட்டை நோக்கி எடுக்கப்பட்ட சமீபத்திய நடவடிக்கை

1996 ஆம் ஆண்டு Port Arthur படுகொலைக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஆயுதங்களை திரும்பப் பெறும் திட்டம், Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர்...

Bondi தாக்குதலின் மற்றொரு ஹீரோ – ஆபத்தான நிலையில்

Bondi கடற்கரையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரைத் தடுக்கச் சென்ற Ahmed al Ahmed மற்றும் அவருக்கு உதவிய மற்றொரு ஹீரோ அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர் 30 வயதான...

மெல்பேர்ண் Clyde North-இல் ஒரு வீட்டில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணின் தென்கிழக்கில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான வீடு தீ விபத்து குறித்து துப்பறியும் நபர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று அதிகாலை 1.45 மணியளவில் Clyde North-இன்...