Breaking Newsஇலங்கையில் இருந்து வரும் பல மாணவர் விசா விண்ணப்பங்களை நிராகரிக்கும் ஆஸ்திரேலியா

இலங்கையில் இருந்து வரும் பல மாணவர் விசா விண்ணப்பங்களை நிராகரிக்கும் ஆஸ்திரேலியா

-

2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழக செமஸ்டருக்காக இலங்கையிலுள்ள சர்வதேச மாணவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட பெருமளவிலான புதிய மாணவர் வீசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிப்ரவரி 2023 இல் தொடங்கிய பல்கலைக்கழக செமஸ்டருடன் ஒப்பிடும்போது இந்த மாணவர் விசா நிராகரிப்பு கணிசமாக அதிக சதவீதத்தை எடுத்துள்ளது என்று விசா ஆலோசகர்கள் வலியுறுத்துகின்றனர்.

குறிப்பாக ஜூன் மாதத்தின் பிற்பகுதியில் அதிக எண்ணிக்கையிலான மாணவர் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

குறித்த மாணவர் வீசா விண்ணப்பதாரர்கள் தாம் தெரிவு செய்த பாடத்திட்டத்தை எதிர்காலத்தில் எவ்வாறு பயன்படுத்துவார்கள் என உரிய முறையில் விளக்கமளிக்கவில்லை என உரிய விசா அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசா ஆலோசகர்கள் சர்வதேச மாணவர்களுக்கு மாணவர் விசா விண்ணப்பத்தை சரியான முறையில் அனுப்ப வேண்டும் என்பதை நினைவூட்டுகிறார்கள்.

Latest news

உலக சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய சிறுவன்

ஆஸ்திரேலியாவில் ஒரு சிறுவன் அற்புதமான நீர் விளையாட்டின் மூலம் உலக சாதனை படைத்துள்ளான். ஒரே பேட்டரி சார்ஜில் மின்சார Hydrofoiling-இல் அதிக தூரம் பயணித்ததற்கான புதிய உலக...

பாசி நெருக்கடியை நிவர்த்தி செய்ய மத்திய அரசின் ஆதரவு

தெற்கு ஆஸ்திரேலியாவின் பேரழிவு தரும் பாசி நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஆதரவளிப்பதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இதற்காக ஒரு புதிய சோதனை ஆய்வகத்தில் மில்லியன் கணக்கான டாலர்கள்...

Triple-Negative மார்பகப் புற்றுநோய் நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கை

Beta blockers சிகிச்சையானது Triple-Negative மார்பகப் புற்றுநோயின் பரவலைத் தடுக்க முடியும் என்று ஒரு புதிய ஆஸ்திரேலிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், புற்றுநோய் பரவலுக்கான...

பசுமைத் தொட்டியின் பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு ஒரு அறிவிப்பு

பச்சை நிற குப்பைத் தொட்டிகளை சரியாகப் பயன்படுத்துமாறு ஆஸ்திரேலிய கவுன்சில் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. பிரிஸ்பேர்ணில் உள்ள Redland நகர சபையில் உள்ள கழிவுத் தொழிலாளர்கள் சமீபத்தில் சாலையின்...

பெர்த் வடிகாலில் கண்டெடுக்கப்பட்ட புதிதாகப் பிறந்த குழந்தை அடுத்து, காவல்துறைக்கு உதவும் பெண்

பெர்த்தின் வடக்கு புறநகர்ப் பகுதியில் மழைநீர் வடிகாலில் புதிதாகப் பிறந்த ஆண் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, 30 வயதுடைய ஒரு பெண், போலீசாரின் விசாரணையில்...

விமான கழிப்பறை கதவைத் திறந்த விமானி – அலட்சியமாக பதிலளித்த விமான ஊழியர்கள்

IndiGo விமானத்தில், விமானத்தின் கழிவறையில் இருந்தபோது, இணை விமானி ஒருவர் திடீரென கதவைத் திறந்து விட்டதாக பெண் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து அவர் தனது...