Newsஅரச பொது நிதியின் பாதுகாப்பில் வசிக்கும் குயின்ஸ்லாந்து மக்கள்

அரச பொது நிதியின் பாதுகாப்பில் வசிக்கும் குயின்ஸ்லாந்து மக்கள்

-

குயின்ஸ்லாந்தில் வசிப்பவர்களின் 200 மில்லியன் டொலர்கள் அரச பொது நிதியின் பாதுகாப்பில் இருப்பது தெரியவந்துள்ளது.

மின்சாதனங்கள், மரப் பொருட்கள் உள்ளிட்ட கொள்வனவுகள் தொடர்பில் அந்தக் கடைகளால் திருப்பிக் கொடுக்கப்பட்ட கணிசமான தொகையும் அடங்குவதாகக் குறிப்பிடப்படுகிறது.

கடந்த ஆண்டு 2,000க்கும் மேற்பட்ட குயின்ஸ்லாந்து குடியிருப்பாளர்களுக்கு $3.3 மில்லியன் திருப்பிச் செலுத்தப்பட்டது.

இந்த மதிப்பு மிஞ்சும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ஒரு தனிநபருக்குக் கிடைக்கும் அதிகபட்சத் தொகை $190,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.

Here are some of the individual amounts currently lodged:

  • Flight Centre – $1274
  • Cash Converters – $335
  • Harvey Norman – $199
  • Origin Energy – $672
  • Linkt Brisbane – $360
  • Unity Water – $294

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...