Newsதுபாய் - சிட்னி வரை தினசரி 3 எமிரேட்ஸ் விமானங்கள்

துபாய் – சிட்னி வரை தினசரி 3 எமிரேட்ஸ் விமானங்கள்

-

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், துபாய் மற்றும் சிட்னி இடையே தினசரி விமான சேவைகளின் எண்ணிக்கையை 03 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது.

அதன்படி, வரும் நவம்பர் மாதம் முதல் தினமும் கூடுதலாக ஒரு ஏ380 விமானம் துபாயில் இருந்து சிட்னிக்கு பறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது, ​​துபாயில் இருந்து மெல்போர்ன் நகருக்கு 02 ஏ380 விமானங்களும், போயிங் 777 ரக விமானம் ஒன்றும் தினமும் பறந்து வருகின்றன.

மேலும் போட்டியாளரான கத்தார் ஏர்வேஸ் விமான சேவைக்கு அனுமதி கிடைக்காத பின்னணியில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அவுஸ்திரேலியாவுக்கான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளமையும் விசேட அம்சமாகும்.

எமிரேட்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் தேசிய விமான நிறுவனமான குவாண்டாஸ் இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தமும் உள்ளது.

Latest news

REDcycle பேரழிவு தரும் தவறுக்குப் பிறகு ACCC முன்மொழிந்துள்ள புதிய திட்டம்

ஆஸ்திரேலியாவில் பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்வதற்கான மற்றொரு புதிய திட்டமாக மென்மையான பிளாஸ்டிக் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், Woolworths, Coles, Aldi, Nestlé, Mars மற்றும் McCormick...

பாலியல் ரீதியாக பரவும் நோய் பற்றி ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் பாலியல் ரீதியாக பரவும் நோயால் ஏற்படும் குழந்தைகள் இறப்பு குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 2016 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவில் 37 குழந்தைகள்...

மிகக் குறைந்த காய்ச்சல் தடுப்பூசி விகிதத்தைக் கொண்ட மாநிலமாக குயின்ஸ்லாந்து

கடந்த வாரம் குயின்ஸ்லாந்தில் சுமார் 4,000 இன்ஃப்ளூயன்ஸா வழக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில வயதினரிடையே, நாட்டிலேயே குயின்ஸ்லாந்தில் தான் காய்ச்சல் தடுப்பூசி போடும் விகிதம் மிகக்...

NSW-வில் எரிவாயு குழாய் வெடிப்பு – இரு பள்ளி மாணவர்கள் வெளியேற்றம்

நியூ சவுத் வேல்ஸில் எரிவாயு குழாய் உடைந்ததால் இரண்டு பள்ளி மாணவர்களும் ஒரு வீட்டில் உள்ளவர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். சிட்னியில் உள்ள Harris சாலை அருகே தொழிலாளர்கள் பழுதுபார்க்கும்...

மிகக் குறைந்த காய்ச்சல் தடுப்பூசி விகிதத்தைக் கொண்ட மாநிலமாக குயின்ஸ்லாந்து

கடந்த வாரம் குயின்ஸ்லாந்தில் சுமார் 4,000 இன்ஃப்ளூயன்ஸா வழக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில வயதினரிடையே, நாட்டிலேயே குயின்ஸ்லாந்தில் தான் காய்ச்சல் தடுப்பூசி போடும் விகிதம் மிகக்...

சிட்னி நீர்வழிகளில் கண்டுபிடிக்கப்பட்ட 21 நச்சு இரசாயனங்கள்

சிட்னியின் நீர்வழிகளில் 21 புதிய நிரந்தர இரசாயனங்கள் வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. Polyfluoroalkyl பொருட்கள் (PFAS) நிரந்தர இரசாயனங்கள் என்று அழைக்கப்படுகின்றன. மேலும் அவை...