Newsஓய்வூதிய பலன்களை வழங்கும் 02 காப்பீட்டு நிறுவனங்களுக்கு எதிராக செனட் விசாரணை

ஓய்வூதிய பலன்களை வழங்கும் 02 காப்பீட்டு நிறுவனங்களுக்கு எதிராக செனட் விசாரணை

-

ஓய்வூதியர்களுக்கு சலுகைகளை வழங்கும் இரண்டு காப்புறுதி நிறுவனங்களுக்கு எதிராக செனட் சபை விசாரணை நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காப்புறுதி பயனாளிகளுக்கான நன்மைகளில் தாமதம் உள்ளிட்ட 3 பிரதான குற்றச்சாட்டுகள் செனட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக காப்புறுதி பயனாளிகளின் குடும்பங்களில் நிகழும் மரணங்களுக்கு காப்புறுதி பணம் மற்றும் அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்தும் தாமதமாகி வருவதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறித்த காப்புறுதி நிறுவனங்கள் தமது சேவைகளை வழங்கும் போது வாடிக்கையாளர்களிடமிருந்து நிதி நன்மைகளை எதிர்பார்ப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தரமற்ற சேவைகளை வழங்கியமை தொடர்பில் சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ள போதிலும் குறித்த நிறுவனங்கள் உரிய குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சேவை தாமதம் காரணமாக ஓய்வூதியம் பெறுவோர் மிகவும் கவலையடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest news

வெளிநாட்டு குடியேற்றவாசிகளால் 27 மில்லியனைத் தாண்டியுள்ள மக்கள் தொகை

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 27 மில்லியனைத் தாண்டியுள்ளது. ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை இந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக 27 மில்லியனைத் தாண்டியுள்ளது. மேலும்...

ஆஸ்திரேலியாவில் ஒரு குழுவிற்கு எரிபொருள் தள்ளுபடி

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு பிரச்சனைகளால் அவதிப்படும் மூத்த குடிமக்களுக்கு எரிபொருள் தள்ளுபடி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநில அரசு அறிமுகப்படுத்திய திட்டத்தின்படி, ஆயிரக்கணக்கான மூத்த குடிமக்கள் United...

ஆஸ்திரேலியர்களுக்கான நிவாரணத் தொகைக்கு நாடாளுமன்ற ஒப்புதல்

Parental Leave  எடுத்துள்ள பெற்றோருக்கு ஜூலை 2025 முதல் ஓய்வூதியம் வழங்குவதற்கான முன்மொழிவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், Parental Leave எடுத்த பெற்றோருக்கு வழங்கப்படும் தொகையில்...

வேலையில் மகிழ்ச்சியின்றி இருக்கும் பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவின் பணியாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தங்கள் வேலைகளில் மகிழ்ச்சியடையவில்லை என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. வேலைவாய்ப்பு இணையதளம் SEEK வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கை, ஆஸ்திரேலிய...

வேலையில் மகிழ்ச்சியின்றி இருக்கும் பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவின் பணியாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தங்கள் வேலைகளில் மகிழ்ச்சியடையவில்லை என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. வேலைவாய்ப்பு இணையதளம் SEEK வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கை, ஆஸ்திரேலிய...

வரும் நாட்களில் மெல்போர்ன் மற்றும் சிட்னி போராட்டங்கள் நடைபெறும் என எச்சரிக்கை

மெல்பேர்ண் மற்றும் சிட்னியில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் போராட்டங்கள் வரும் நாட்களில் தொடரலாம் என்று கட்டுமான, வனத்துறை மற்றும் கடல்சார் தொழிலாளர் சங்கம் (CFMEU) எச்சரித்துள்ளது. வேலையில்...