Newsகோழி உற்பத்தி தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நீடிப்பதற்கான அறிகுறிகள்

கோழி உற்பத்தி தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நீடிப்பதற்கான அறிகுறிகள்

-

இந்த வார இறுதியில் நாட்டில் கோழிக்கறி தொடர்பான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும், ஏஎப்எல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை காண வரும் பார்வையாளர்கள் மிகவும் சிரமப்படுவார்கள் எனவும் எச்சரிக்கப்படுகிறது.

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பிரதான கோழி உற்பத்தி நிறுவனமொன்றின் 1000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இன்று அதிகாலை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளமையே இதற்குக் காரணம்.

இதன்படி, பல பல்பொருள் அங்காடிகள் மற்றும் முக்கிய துரித உணவு உணவகங்கள் பாதிக்கப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பல சூப்பர் மார்க்கெட் சங்கிலிகள் தற்போது தங்கள் கடைகளில் சிக்கன் தொடர்பான பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்று கூறியுள்ளன.

ஊழியர்களின் மணித்தியால சம்பளம் மேலும் 1.5 டொலர்களால் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் ஒப்பந்த சேவைக் காலமான 6 மாதங்களின் பின்னர் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் எனவும் கோரி ஊழியர்கள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த அடையாள வேலைநிறுத்தம் 24 மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட போதிலும், தமது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக எதிர்காலத்தில் 05 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட எதிர்பார்ப்பதாக சம்பந்தப்பட்ட கோழி உற்பத்தி நிறுவன ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் மாறிவரும் Rewards மற்றும் Loyalty திட்டங்கள்

ஆஸ்திரேலியாவின் பிரபலமான Rewards மற்றும் Loyalty திட்டங்கள் மாறி வருகின்றன. ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் காரணமாக, Qantas மற்றும் Virgin போன்ற பிரபலமான விமான நிறுவனங்கள்...

விற்பனைக்கு வர உள்ள நீண்டகாலமாக இயங்கும் ஆஸ்திரேலிய பேக்கரி சங்கிலி

ஆஸ்திரேலிய உணவுத் துறையில் ஒரு முக்கிய நிறுவனம், கடந்த நிதியாண்டில் அதன் தாய் நிறுவனத்திற்கு 12 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்திய பின்னர் விற்பனைக்கு...

உலக சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய சிறுவன்

ஆஸ்திரேலியாவில் ஒரு சிறுவன் அற்புதமான நீர் விளையாட்டின் மூலம் உலக சாதனை படைத்துள்ளான். ஒரே பேட்டரி சார்ஜில் மின்சார Hydrofoiling-இல் அதிக தூரம் பயணித்ததற்கான புதிய உலக...

பாசி நெருக்கடியை நிவர்த்தி செய்ய மத்திய அரசின் ஆதரவு

தெற்கு ஆஸ்திரேலியாவின் பேரழிவு தரும் பாசி நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஆதரவளிப்பதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இதற்காக ஒரு புதிய சோதனை ஆய்வகத்தில் மில்லியன் கணக்கான டாலர்கள்...

பாசி நெருக்கடியை நிவர்த்தி செய்ய மத்திய அரசின் ஆதரவு

தெற்கு ஆஸ்திரேலியாவின் பேரழிவு தரும் பாசி நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஆதரவளிப்பதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இதற்காக ஒரு புதிய சோதனை ஆய்வகத்தில் மில்லியன் கணக்கான டாலர்கள்...

Triple-Negative மார்பகப் புற்றுநோய் நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கை

Beta blockers சிகிச்சையானது Triple-Negative மார்பகப் புற்றுநோயின் பரவலைத் தடுக்க முடியும் என்று ஒரு புதிய ஆஸ்திரேலிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், புற்றுநோய் பரவலுக்கான...