Newsதேர்தல் அதிகாரிகளை அனுப்பும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்

தேர்தல் அதிகாரிகளை அனுப்பும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்

-

எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பூர்வீகக் குரல் வாக்கெடுப்புக்கு மிகவும் கடினமான பிரதேசங்களுக்கு தேர்தல் அதிகாரிகளை அனுப்பும் நடவடிக்கை இன்று ஆரம்பமான வாரத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, 750 வாக்களிப்பு நிலையங்களுக்கு விமானப் படகுகள் மற்றும் தரைவழிப் பாதைகள் மூலம் அதிகாரிகள் அடங்கிய 61 குழுக்கள் அனுப்பப்படும்.

இதனால் அடுத்த வாரம் முதல் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு வசதியாக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வாக்கெடுப்புக்கு 17 மில்லியனுக்கும் அதிகமானோர் பதிவு செய்திருப்பதுடன், இம்முறை அதிகூடிய பூர்வகுடி மக்களே பதிவாகியுள்ளமையும் விசேட அம்சமாகும்.

அத்துடன், இளைஞர் சமூகமும் அதிக விகிதத்தில் தேர்தலில் பதிவு செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

Latest news

ஸ்பெயினில் காட்டுத் தீ – ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான...

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் வாக்குவாதம் – பதற்றத்தை ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை பாதிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள இந்திய தூதரகம் முன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள பல வகையான பிளாஸ்டிக்

தெற்கு ஆஸ்திரேலியா சோயா சாஸ் மீன் கொள்கலன்களை தடை செய்த முதல் மாநிலமாக மாறியுள்ளது. செப்டம்பர் 1 முதல், தெற்கு ஆஸ்திரேலியா உணவு அல்லது பானங்களுடன் இணைக்கப்பட்ட...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக 2 நாட்களில் 320 பேர் உயிரிழப்பு

வடக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் 48 மணி நேரத்தில் 320 பேர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக வடக்கு பாகிஸ்தானில் கனமழை பெய்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மலைப்பாங்கான...