Newsதேர்தல் அதிகாரிகளை அனுப்பும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்

தேர்தல் அதிகாரிகளை அனுப்பும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்

-

எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பூர்வீகக் குரல் வாக்கெடுப்புக்கு மிகவும் கடினமான பிரதேசங்களுக்கு தேர்தல் அதிகாரிகளை அனுப்பும் நடவடிக்கை இன்று ஆரம்பமான வாரத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, 750 வாக்களிப்பு நிலையங்களுக்கு விமானப் படகுகள் மற்றும் தரைவழிப் பாதைகள் மூலம் அதிகாரிகள் அடங்கிய 61 குழுக்கள் அனுப்பப்படும்.

இதனால் அடுத்த வாரம் முதல் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு வசதியாக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வாக்கெடுப்புக்கு 17 மில்லியனுக்கும் அதிகமானோர் பதிவு செய்திருப்பதுடன், இம்முறை அதிகூடிய பூர்வகுடி மக்களே பதிவாகியுள்ளமையும் விசேட அம்சமாகும்.

அத்துடன், இளைஞர் சமூகமும் அதிக விகிதத்தில் தேர்தலில் பதிவு செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

Latest news

புதிய வீட்டுவசதி திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் முன்மொழியப்பட்ட புதிய வீட்டுவசதி மேம்பாட்டுத் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்த வீட்டுவசதித் திட்டம் Callala விரிகுடா மற்றும் Callala கடற்கரைப்...

விக்டோரியா நீர்த்தேக்கங்களில் பிரச்சனையாக மாறியுள்ள கெண்டை மீன்கள்

விக்டோரியாவின் முக்கிய நீர்த்தேக்கங்களில் ஐரோப்பிய கெண்டை மீன்களின் (European carp) அதிகப்படியான பரவல் ஒரு பிரச்சனையாக மாறியுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய கெண்டை மீன் படையெடுப்பு ஆஸ்திரேலிய...

விக்டோரியாவில் அமைக்கவுள்ள புதிய வீடுகள்

மெல்பேர்ணின் தென்கிழக்கில் உள்ள Kingswood கோல்ஃப் மைதானத்தில் 941 புதிய வீடுகளைக் கட்ட விக்டோரியன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் அடுத்த 10 ஆண்டுகளில் 15...

ஆஸ்திரேலியா முழுவதும் கடுமையாக அதிகரித்து வரும் காய்ச்சல் நோயாளிகள்

ஆஸ்திரேலியா முழுவதும் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருவதால் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆண்டு, ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த தடுப்பூசி...

டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக அமெரிக்கா முழுவதும்  போராட்டம்

டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக "No Kings" என்ற பதாகையின் கீழ் அமெரிக்கா முழுவதும் மக்கள் பாரிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கீழ் நாடு...

சர்வதேச மாணவர்களுக்கு இப்போது கிடைக்கும் உயர்தர பல்கலைக்கழகங்கள்

ஆஸ்திரேலியாவில் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கான புதிய கொள்கை கட்டமைப்பை அறிமுகப்படுத்த அல்பானீஸ் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. உயர்கல்வியில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதே இதன்...