NewsChild Care பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைக்கு ஒப்புதல் அளித்த நியாயமான...

Child Care பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைக்கு ஒப்புதல் அளித்த நியாயமான பணி ஆணையம்

-

குழந்தை பராமரிப்பு ஊழியர்களின் சம்பள உயர்வு கோரிக்கை தொடர்பான கூட்டு பேச்சுவார்த்தைக்கு நியாயமான பணி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

25 வீத சம்பள அதிகரிப்பை பெற்றுத்தருமாறு தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான கலந்துரையாடல் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

64 குழந்தை பராமரிப்பு மையங்களில் பணிபுரியும் 12,000 பேருக்கு இது பொருந்தும்

குறித்த முன்மொழிவுகள் வெற்றியளிக்கும் பட்சத்தில் ஏனைய சிறுவர் பராமரிப்பு நிலைய ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதன் மூலம் குழந்தை பராமரிப்பு நிலையங்களில் தற்போதுள்ள பணியாளர் காலிப் பணியிடங்களை விரைவாக நிரப்புவதற்கான வாய்ப்பும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பான ஏற்பாடுகள் மத்திய அரசிடம் இருந்து பிரிக்கப்பட வேண்டும் என அவுஸ்திரேலிய சிறுவர் பாதுகாப்பு கூட்டணி சுட்டிக்காட்டியுள்ளது.

குழந்தைகளின் கல்வி மற்றும் குழந்தை பாதுகாப்பு ஒரு நாட்டின் அடிப்படைத் தேவையாகும், அந்த சேவைகளை வழங்கும் தொழில் வல்லுநர்களுக்கு நிவாரணம் வழங்குவது அவசியம் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

Latest news

பாண்ட் நாயகனுக்கு $100,000 நன்கொடை அளித்த அமெரிக்க கோடீஸ்வரர்

Bondi பயங்கரவாத தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியவரை நிராயுதபாணியாக்கிய துணிச்சலான கடைக்காரருக்காக GoFundMe நிதியில் கிட்டத்தட்ட $300,000 திரட்டப்பட்டுள்ளது. மிகப்பெரிய பங்களிப்பை அமெரிக்க ஹெட்ஜ்...

Bondi கடற்கரையில் வாகனத்தில் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டது குறித்து போலீசார் விளக்கம்

Bondi கடற்கரையில் நடந்த கொடிய துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, துப்பாக்கி உரிமைச் சட்டங்கள் சீர்திருத்தப்பட வேண்டும் என்று நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் கிறிஸ் மின்ஸ்...

மிகப்பெரிய AI செயல்பாட்டின் மூலம் ஆஸ்திரேலியாவில் அரிய விண்கல் கண்டுபிடிப்பு

கர்டின் பல்கலைக்கழகத்தின் Desert Fireball Network-ஐ சேர்ந்த மாணவர்கள் குழு மேற்கு ஆஸ்திரேலியாவின் கோல்ட்ஃபீல்ட்ஸின் தொலைதூரப் பகுதியில் ஒரு விண்கல்லைக் கண்டுபிடித்துள்ளது. இந்த விண்கல் ஒரு முஷ்டி...

ஆஸ்திரேலியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஐக்கிய நாடுகள் சபை

ஆஸ்திரேலியாவில் கைதிகள், கைதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் நடத்தப்படும் விதம் குறித்து ஐ.நா. தூதுக்குழு ஒன்று கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. 12 நாள் பயணத்தின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் ஐ.நா....

மிகப்பெரிய AI செயல்பாட்டின் மூலம் ஆஸ்திரேலியாவில் அரிய விண்கல் கண்டுபிடிப்பு

கர்டின் பல்கலைக்கழகத்தின் Desert Fireball Network-ஐ சேர்ந்த மாணவர்கள் குழு மேற்கு ஆஸ்திரேலியாவின் கோல்ட்ஃபீல்ட்ஸின் தொலைதூரப் பகுதியில் ஒரு விண்கல்லைக் கண்டுபிடித்துள்ளது. இந்த விண்கல் ஒரு முஷ்டி...

ஆஸ்திரேலியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஐக்கிய நாடுகள் சபை

ஆஸ்திரேலியாவில் கைதிகள், கைதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் நடத்தப்படும் விதம் குறித்து ஐ.நா. தூதுக்குழு ஒன்று கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. 12 நாள் பயணத்தின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் ஐ.நா....