Canberraபைலட் தாத்தாவுடன் விமானத்தில் பரந்த 3 பேரக்குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்

பைலட் தாத்தாவுடன் விமானத்தில் பரந்த 3 பேரக்குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்

-

அவுஸ்திரேலியாவில் இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கான்பெர்ரா நகரில் இருந்து புறப்பட்ட இலகுரக விமானம் குயின் பெயான் நகருக்கு அருகே விழுந்து நொறுங்கியது. சம்பவ இடத்திலேயே விமானம் தீப்பிடித்து எரிந்தது.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர், ஆனால் விமானத்தில் இருந்தவர்கள் யாரும் உயிர் பிழைக்கவில்லை. விமானத்தில் இருந்த விமானி மற்றும் மூன்று குழந்தைகளும் உயிரிழந்ததாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்தனர்.

Cirrus SR 22 இலகுரக விமானம் வெள்ளிக்கிழமை மதியம் கான் பெர்ராவில் இருந்து புறப்பட்டு, சிட்னியில் இருந்து 290 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குயின் பெயன் நகருக்கு அருகே விழுந்து நொறுங்கியதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து குறித்து அவுஸ்திரேலிய விமான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விமான விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

விமான விபத்தில் கொல்லப்பட்ட நான்கு பேரில் ஒருவரான விமானி, விமானத்தில் இருந்த மூன்று குழந்தைகளின் தாத்தா 65 வயதான பீட்டர் நால்லி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குழந்தைகள் 11, 9 மற்றும் 6 வயதுடையவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...