Breaking Newsகான்பெர்ரா பெருநகரப் பகுதியில் மரங்களை சேதப்படுத்துபவர்களுக்கு $80,000 அபராதம்

கான்பெர்ரா பெருநகரப் பகுதியில் மரங்களை சேதப்படுத்துபவர்களுக்கு $80,000 அபராதம்

-

ஜனவரி 1 ஆம் தேதி முதல் கான்பெராவின் நகர்ப்புறத்தில் நடப்பட்ட மரங்களை சேதப்படுத்துபவர்களுக்கு $80,000 அபராதம் விதிக்க ACT மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மோசமான வானிலை, பணியாளர் பற்றாக்குறை மற்றும் சட்டவிரோத மரம் வெட்டுதல் உள்ளிட்ட காரணங்களால் நகர்ப்புற வன விரிவாக்கம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

2045 ஆம் ஆண்டுக்குள், மாநிலம் முழுவதும் உள்ள பொது மற்றும் தனியார் நிலங்களில் 30 சதவிகிதம் மரங்களை நடுவதை ACT அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

கடந்த ஆண்டில், மாநிலம் முழுவதும் நடவு செய்ய வேண்டிய மரங்களை விட, 5,350 மரங்கள் குறைவாக நடப்பட்டு, எதிர்பார்த்த இலக்கை விட, 30 சதவீதம் குறைவாகவே நடப்பட்டுள்ளது.

நகரில் வாகனங்களை நிறுத்துவதற்காக சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவதாலும், வீடுகளுக்கு அருகில் உள்ள மரங்களை திட்டமிட்டு சேதப்படுத்துவதாலும் நகர்ப்புறங்களில் உள்ள காடுகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

சட்டவிரோதமான முறையில் மரங்கள் வெட்டப்பட்ட இடங்கள் மற்றும் பகுதிகள் குறித்த சரியான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என பல தரப்பினரும் சுற்றாடல் ஆணைக்குழுவிடம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

Latest news

உலகின் முதல் டிரில்லியனராக மாற எலான் மஸ்க்கிற்கு வாய்ப்பு

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க்கை உலகின் முதல் டிரில்லியனராக மாற்றக்கூடிய ஒரு சம்பளத் தொகுப்பை டெஸ்லா பங்குதாரர்கள் அங்கீகரித்துள்ளனர். நிறுவனத்தின் வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தில்...

மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் மேகன்

பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த மேகன் மார்க்கல், மீண்டும் நடிப்புக்குத் திரும்பியுள்ளார். 2018 ஆம் ஆண்டு இளவரசர் ஹாரியை மணந்த பிறகு நடிப்பிலிருந்து ஓய்வு பெற்ற மேகன்,...

ரசாயனங்கள் மீது Sunscreens உற்பத்தியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

ஆஸ்திரேலிய மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையம், Sunscreenகளில் உள்ள ரசாயனங்கள் மீது புதிய கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. Sunscreen-இல் உள்ள பல வேதிப்பொருட்களை...

அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இயற்கை பவளப்பாறை

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இயற்கை பவளப்பாறையான Great Barrier Reef-இன் எதிர்காலம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. புவி வெப்பமடைதலை 2°C க்கும் குறைவாக வைத்திருந்தால், Great...

ஆஸ்திரேலிய குடியுரிமையை துறந்து இந்தியனாக மாறிய வீரர்

ஆஸ்திரேலிய கால்பந்து வீரர் ரியான் வில்லியம்ஸ் தமது சொந்த நாட்டின் குடியுரிமையை துறந்து, இந்திய குடியுரிமையைப் பெற்றார்.  ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரியான் வில்லியம்ஸ் என்ற கால்பந்து வீரர்...

வட கொரிய சைபர் குற்றவாளிகள் மீது ஆஸ்திரேலியா எடுக்கும் நடவடிக்கை

வட கொரியாவின் அழிவுகரமான ஆயுதத் திட்டங்களுக்கு நிதியளிக்கும் சைபர் குற்றவாளிகள் மீது நிதித் தடைகள் மற்றும் பயணத் தடைகளை விதிக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வடகொரியாவின்...