Newsடாஸ்மேனிய நர்சிங் மற்றும் குடும்ப நலப் பணியாளர்களுக்கு 15% ஊதிய உயர்வு

டாஸ்மேனிய நர்சிங் மற்றும் குடும்ப நலப் பணியாளர்களுக்கு 15% ஊதிய உயர்வு

-

டாஸ்மேனியா மாநிலத்தில் உள்ள செவிலியர்கள் மற்றும் குடும்ப நலப் பணியாளர்களின் சம்பளத்தை டிசம்பர் 1ஆம் தேதி முதல் உயர்த்த மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த சம்பள அதிகரிப்பு மூன்று வருட காலத்திற்கு செல்லுபடியாகும் மற்றும் 15 வீதம் வரை சம்பள உயர்வு இருக்கும்.

அதன்படி, அடிப்படை சம்பள உயர்வு $1,500 மற்றும் வாழ்க்கை செலவு தொகை $1,000 வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

வார இறுதி ஷிப்டுகளுக்கான கூடுதல் கொடுப்பனவுகள் அத்துடன் பட்டப்படிப்புக்கு அப்பாற்பட்ட தகுதிகளைக் கொண்ட தாதியர்களுக்கான சிறப்பு சலுகைகள் மற்றும் அவர்களின் சம்பளமும் அதிகரிக்கும்.

சம்பள உயர்வு தொடர்பான புதிய சேவை விதிமுறைகள் ஜூலை 1, 2026 அன்று காலாவதியாகும்.

தற்போதுள்ள 500 தொடக்கம் 1000 வரையான வெற்றிடங்களை நிரப்புவது உட்பட தாதியர் சேவையில் பல சாதகமான மாற்றங்களுக்கு இந்த சம்பள அதிகரிப்பு வழிவகுக்கும் என தாதியர் சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

தாஸ்மேனியா மாநிலத்தில் உள்ள செவிலியர்களின் வேலை திருப்தியை அதிகரிப்பது மற்றும் விண்ணப்பதாரர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் பயிற்சிகளை அளிப்பதே இதன் நோக்கம் என்று மாநில அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...