Newsஆஸ்திரேலியர்கள் 370 பில்லியன் டாலர்களை வரி புகலிடங்களில் பதுக்கி வைத்துள்ளதாக தகவல்

ஆஸ்திரேலியர்கள் 370 பில்லியன் டாலர்களை வரி புகலிடங்களில் பதுக்கி வைத்துள்ளதாக தகவல்

-

ஆஸ்திரேலியர்கள் $370 பில்லியனுக்கும் அதிகமாக வரி புகலிடங்கள் என்று அழைக்கப்படும் நாடுகளில் பதுக்கி வைத்துள்ளனர்.

இங்கு, 2020ஆம் ஆண்டு தொடர்பில் தேசிய திறைசேரிக்கு அறவிடப்படவிருந்த 11 பில்லியன் டொலர் வரித் தொகை இழக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இருப்பினும், கடந்த 10 ஆண்டுகளில், உலகளவில் வரி ஏய்ப்பு குறைந்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள கோடீஸ்வரர்கள் பிரபல நிறுவனங்களை பயன்படுத்தி வரி ஏய்ப்பு செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தங்கள் வருமானத்தில் 0 முதல் 0.5 சதவீதம் வரை மட்டுமே வரியாகச் செலுத்துவதாகவும் இந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது.

Latest news

நடந்து வரும் விலைப் போரில் Coles-இற்கு எதிராக Woolworths-இன் புதிய திட்டம்

ஆகஸ்ட் மாதத்தில் கூடுதலாக 100 தயாரிப்புகளுக்கு தள்ளுபடி வழங்கப்போவதாக Woolworths அறிவித்துள்ளது. இது சூப்பர் மார்க்கெட் போட்டியாளரான Coles-இற்கு எதிரான புதிய அடியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Pasta...

ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கியதால் NAB $130 மில்லியன் இழப்பை சந்திக்கும்

NAB நிறுவனத்தின் ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுவதாக ஒரு உள் மதிப்பாய்வு கண்டறிந்ததை அடுத்து, இந்த ஆண்டு அது $130 மில்லியன் இழப்பை சந்திக்கும். சம்பளப் பிரச்சினைகளை...

நவீன ஆற்றலுக்கு மாற திட்டமிட்டுள்ள விக்டோரியா

விக்டோரியன் அரசாங்கம் நவீன ஆற்றலுக்கு மாறுவதற்கான புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. Gippsland கடல் மண்டலத்தில் கடல் காற்று விசையாழிகள் திட்டத்திற்கு சுமார் $7.9 பில்லியன் செலவாகும் என்று...

அட்லாண்டிக் வரலாற்றில் மிக வேகமாக தீவிரமடையும் புயல்களில் ஒன்றாக எரின் சூறாவளி

ஞாயிற்றுக்கிழமை காலை எரின் சூறாவளி 3வது வகை சூறாவளியாக தரமிறக்கப்பட்டதாக தேசிய சூறாவளி மையம் காலை 8 மணி புதுப்பிப்பில் (மாலை 6 மணி AEST)...

நவீன ஆற்றலுக்கு மாற திட்டமிட்டுள்ள விக்டோரியா

விக்டோரியன் அரசாங்கம் நவீன ஆற்றலுக்கு மாறுவதற்கான புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. Gippsland கடல் மண்டலத்தில் கடல் காற்று விசையாழிகள் திட்டத்திற்கு சுமார் $7.9 பில்லியன் செலவாகும் என்று...

அட்லாண்டிக் வரலாற்றில் மிக வேகமாக தீவிரமடையும் புயல்களில் ஒன்றாக எரின் சூறாவளி

ஞாயிற்றுக்கிழமை காலை எரின் சூறாவளி 3வது வகை சூறாவளியாக தரமிறக்கப்பட்டதாக தேசிய சூறாவளி மையம் காலை 8 மணி புதுப்பிப்பில் (மாலை 6 மணி AEST)...