Melbourneசிட்னி மற்றும் மெல்போர்ன் நகர சபைகள் இரண்டும் புதைபடிவ எரிபொருட்களில் இருந்து...

சிட்னி மற்றும் மெல்போர்ன் நகர சபைகள் இரண்டும் புதைபடிவ எரிபொருட்களில் இருந்து விலக ஒப்புக்கொண்டன

-

சிட்னி மற்றும் மெல்போர்ன் நகர சபைகள் இரண்டும் படிம எரிபொருட்களின் பயன்பாட்டை படிப்படியாக நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

அதன்படி, இந்த தசாப்தத்தின் இறுதிக்குள், புதிதாக கட்டப்படும் கட்டிடங்கள் எதிலும் எரிபொருள் அல்லது எரிவாயு பயன்படுத்தப்படாத நிலைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடங்களில் 2040 ஆம் ஆண்டிற்குள் மின்சாரத்தை பிரதான மற்றும் ஒரே ஆற்றல் ஆதாரமாக மாற்றும் இலக்கை அடைவதும் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய இலக்காகும்.

விக்டோரியன் மற்றும் மாநில அரசாங்கங்கள் ஏற்கனவே இதேபோன்ற இலக்குகளை அறிவித்துள்ளன.

இது மத்திய அரசின் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு திட்டத்திற்கு ஆதரவாக உள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...