Newsபொதுப் பணத்தில் சூதாடியதற்காக முன்னாள் விக்டோரியா எம்.பிக்கு சிறை தண்டனை

பொதுப் பணத்தில் சூதாடியதற்காக முன்னாள் விக்டோரியா எம்.பிக்கு சிறை தண்டனை

-

விக்டோரியாவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரசல் நோர்த் கிட்டத்தட்ட 02 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

கிட்டத்தட்ட 180,000 டாலர்கள் பொதுப் பணத்தைப் பயன்படுத்தி சூதாட்டத்தில் ஈடுபட்டு பொதுப் பணத்தை தவறாகப் பயன்படுத்தியமை அவருக்கு எதிரான குற்றச்சாட்டு.

57 வயதான முன்னாள் எம்.பி இரண்டு குற்றச்சாட்டுகளில் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, மெல்போர்ன் மாநகர நீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

12 மாத சிறைத்தண்டனையை அனுபவித்த பிறகு இந்த 21 மாத சிறைத்தண்டனை தொடர்பாக அவர் ஜாமீன் கோர முடியும்.

விக்டோரியாவின் ஊழல் எதிர்ப்பு ஆணையம் இந்த தவறை வெளிக்கொண்டு வந்ததையடுத்து, கடந்த ஆண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரசல் நோர்த் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...