Breaking Newsகுயின்ஸ்லாந்தின் பல பகுதிகளில் காட்டுத் தீ - மக்கள் வெளியேற வேண்டிய...

குயின்ஸ்லாந்தின் பல பகுதிகளில் காட்டுத் தீ – மக்கள் வெளியேற வேண்டிய கட்டாயம்

-

காட்டுத் தீ அபாயம் காரணமாக, குயின்ஸ்லாந்தின் பல பகுதிகளைச் சேர்ந்த மக்களை உடனடியாக அந்த பகுதிகளை விட்டு வெளியேறுமாறு பாதுகாப்புப் படையினர் அறிவித்துள்ளனர்.

அதில் ஒரு பகுதியில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று காணப்பட்டதாகவும், சுமார் 170 வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குயின்ஸ்லாந்தின் தெற்குப் பகுதியில் தற்போது 2 காட்டுத் தீ தீவிரமாக பரவி வருவதாகவும், இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு குயின்ஸ்லாந்தில் வசிப்பவர்களை பாதுகாப்பு தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர்.

காட்டுத் தீயை அணைக்க பல தீயணைப்பு குழுக்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

தற்போது, ​​ஆஸ்திரேலியா முழுவதும் 100க்கும் மேற்பட்ட காட்டுத் தீ பரவி வருவதால், தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

எவ்வாறாயினும், எதிர்வரும் இரண்டு நாட்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், காட்டுத் தீ அபாயத்தைக் கட்டுப்படுத்த இது போதுமானது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் சிறப்பு மருத்துவர் வருகைகளுக்கான கட்டணம் உயர்வு

ஆஸ்திரேலியர்கள் நிபுணர்களைப் பார்க்க நிறைய பணம் செலவிடுகிறார்கள் என்பதை ஒரு புதிய பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 10 ஆஸ்திரேலியர்களில் ஒருவர் சிறப்பு மருத்துவர்களின் வருகைக்காக $600...

வாடிக்கையாளர்களுக்கு Spam செய்ததற்காக TabCorp நிறுவனத்திற்கு $4 மில்லியன் அபராதம்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பந்தய நிறுவனமான Tabcorp, Spam சட்டங்களை மீறியதற்காக 4 மில்லியன் டாலர்களுக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Spam சட்டங்களை நிர்வகிக்கும் ஆஸ்திரேலிய தொடர்பு மற்றும்...

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்கு விரைவில் வரவுள்ள ஒரு புதிய காய்கறி

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளின் காய்கறி அலமாரிகளில் இங்கிலாந்து ஒரு புதிய மாற்றத்தைச் செய்துள்ளது. இதன் மூலம் தக்காளியின் நிறம் கத்தரிக்காய்களைப் போன்று காணப்படுகிறது. இந்த ஆலை இங்கிலாந்தில்...

பாலியில் ஆஸ்திரேலியர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரை தேடும் பணிகள் தீவிரம்

வார இறுதியில் பாலியில் ஆஸ்திரேலியர் ஒருவர் கொல்லப்பட்டு, மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக பாலி போலீசார் ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளனர். இறந்தவர் பாலி, Canggu...

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்கு விரைவில் வரவுள்ள ஒரு புதிய காய்கறி

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளின் காய்கறி அலமாரிகளில் இங்கிலாந்து ஒரு புதிய மாற்றத்தைச் செய்துள்ளது. இதன் மூலம் தக்காளியின் நிறம் கத்தரிக்காய்களைப் போன்று காணப்படுகிறது. இந்த ஆலை இங்கிலாந்தில்...

பாலியில் ஆஸ்திரேலியர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரை தேடும் பணிகள் தீவிரம்

வார இறுதியில் பாலியில் ஆஸ்திரேலியர் ஒருவர் கொல்லப்பட்டு, மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக பாலி போலீசார் ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளனர். இறந்தவர் பாலி, Canggu...