Newsகணினி கோளாறு காரணமாக 14,000 மாணவர் கடன் பெற்றவர்களுக்கு நிவாரணம்

கணினி கோளாறு காரணமாக 14,000 மாணவர் கடன் பெற்றவர்களுக்கு நிவாரணம்

-

கணினி அமைப்பு பிழை காரணமாக, கிட்டத்தட்ட 14,000 மாணவர் கடன் பெற்றவர்கள் தங்கள் கடன் தொகையில் ஒரு பகுதியை தள்ளுபடி செய்யும்படி கேட்கப்பட்டுள்ளனர்.

இது 104 கல்வி நிறுவனங்களில் உள்ள 13,748 மாணவர்களுக்கு பொருந்தும் மற்றும் அவர்கள் வாங்கிய மொத்த கடன் தொகை கிட்டத்தட்ட 74 மில்லியன் டாலர்கள்.

ஆஸ்திரேலிய வரித்துறை அலுவலகத்துக்கு கல்வித்துறை உரிய நேரத்தில் தகவல் அனுப்பாததால், மாணவர்கள் சிரமப்பட்டனர்.

அதன்படி, அவர்களுக்கு நிவாரணமாக கடனில் ஒரு பகுதியை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

கல்விக்கடன் வட்டி 7.1 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள பின்னணியில் மாணவர்களுக்கு இந்த நிவாரணம் கிடைத்துள்ளமையும் விசேட அம்சமாகும்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...