NewsSpam மின்னஞ்சல்களை அனுப்பியதற்காக Uber ஆஸ்திரேலியாவுக்கு $412,500 அபராதம்

Spam மின்னஞ்சல்களை அனுப்பியதற்காக Uber ஆஸ்திரேலியாவுக்கு $412,500 அபராதம்

-

வாடிக்கையாளர்களுக்கு ஸ்பேம் மின்னஞ்சல்களை அனுப்பியதற்காக Uber Australia நிறுவனத்திற்கு $412,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய தகவல் தொடர்பு மற்றும் ஊடக அதிகாரசபையின் விசாரணையின் முடிவில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Uber Australia நிறுவனம், கடந்த ஜனவரி மாதம் 18ஆம் தேதியன்று மட்டும் மதுபான விநியோக சேவை தொடர்பாக 02 மில்லியனுக்கும் அதிகமான ஸ்பேம் மின்னஞ்சல்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த மின்னஞ்சல்களில் சந்தாவை விலக்கும் வசதி இல்லை என்றும், முன்னர் குழுவிலகிய சுமார் 05 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு அவை அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆஸ்திரேலிய தகவல் தொடர்பு மற்றும் ஊடக ஆணையம் சமீபத்தில் இந்த குற்றச்சாட்டின் பேரில் பல வணிகங்களுக்கு அபராதம் விதித்துள்ளது.

அதன்படி கடந்த 18 மாதங்களில் மட்டும் இவ்வாறு விதிக்கப்பட்ட அபராதத் தொகை 11 மில்லியன் டாலர்களுக்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

தங்கத்தை விற்று பணம் பெற உலகின் முதல் ATM

உலகின் முதல் தங்க ATM  இயந்திரத்தை சீன நிறுவனமொன்று உருவாக்கி சாதனை படைத்துள்ளது. குறித்த  ATM நிறுவனமானது ஷாங்காய்  வணிக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. பழைய தங்க நகை,...

புதிய போப் யார்?

புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய முறையைப் பின்பற்றுவதாக வத்திக்கான் கூறுகிறது. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து 252 கார்டினல்கள் வத்திக்கானில் கூட உள்ளதாக...

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டின் போது உயிரிழந்த தம்பதிகள்

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டில் ஒரு இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரையில் பதிவாகியுள்ளது. 22 வயது மற்றும் 61 வயதுடைய...

விக்டோரியாவில் இளம் குற்றவாளிகளுக்கு அறிமுகமாகும் புதிய விதிமுறை

விக்டோரியன் மாநில நீதிமன்றம், ஜாமீனில் வரும் இளம் குற்றவாளிகள் "Ankle monitors" அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்த தயாராகி வருகிறது. இளைஞர் குற்றக் குறைப்பு விசாரணைகளில் ஜாமீன்...

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டின் போது உயிரிழந்த தம்பதிகள்

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டில் ஒரு இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரையில் பதிவாகியுள்ளது. 22 வயது மற்றும் 61 வயதுடைய...

விக்டோரியாவில் இளம் குற்றவாளிகளுக்கு அறிமுகமாகும் புதிய விதிமுறை

விக்டோரியன் மாநில நீதிமன்றம், ஜாமீனில் வரும் இளம் குற்றவாளிகள் "Ankle monitors" அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்த தயாராகி வருகிறது. இளைஞர் குற்றக் குறைப்பு விசாரணைகளில் ஜாமீன்...