Newsகுயின்ஸ்லாந்தில் பல இடங்களில் காட்டுத்தீ நிலைமை மோசமாகி வருகிறது

குயின்ஸ்லாந்தில் பல இடங்களில் காட்டுத்தீ நிலைமை மோசமாகி வருகிறது

-

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பல இடங்களில் காட்டுத் தீயின் நிலைமை கடுமையாக மாறியுள்ளது.

தற்போது 60 இடங்களில் காட்டுத் தீ பரவி வருவதாக பேரிடர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புறநகர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பல இடங்களில் காட்டுத் தீ காரணமாக இந்த வாரத்தில் மட்டும் 32 வீடுகள் முற்றாக நாசமாகியுள்ளன.

சுமார் 20,000 ஹெக்டேர் நிலம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் பல இடங்களில் எதிர்வரும் நாட்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காட்டுத் தீ நிலைமைகள் ஓரளவு கட்டுப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

அமெரிக்காவை ஆதரிப்பதாக கூறும் ஆஸ்திரேலியா

ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதல்களை அரசாங்கம் ஆதரிப்பதாக வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் கூறுகிறார். இன்று காலை, ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதைத் தடுக்கும்...

ஆஸ்திரேலியாவின் அஞ்சல் கட்டணங்கள் எவ்வாறு உயர்கின்றன?

ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் முதல் தபால் தலைகளின் விலையை அதிகரிக்க அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் (ACCC) 13.3 சதவீத விலை...

விக்டோரியாவில் சீனியர் விருது வென்றவர் மீது குழந்தை துஷ்பிரயோக குற்றச்சாட்டு

கால்பந்து நடுவராக இருந்தபோது தான் மேற்பார்வையிட்ட குழந்தையை துஷ்பிரயோகம் செய்ததற்காக, பழங்குடியின முதியவரும் Victorian Senior of the Year விருது வென்றவருமான ஒருவர் சிறையில்...

தெற்கு பிரேசிலில் Hot Air Balloon தீப்பிடித்து விபத்து

தெற்கு பிரேசிலில் 21 பயணிகளை ஏற்றிச் சென்ற Hot Air பலூன் தீப்பிடித்து வானத்திலிருந்து விழுந்ததில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை நடந்த...

தெற்கு பிரேசிலில் Hot Air Balloon தீப்பிடித்து விபத்து

தெற்கு பிரேசிலில் 21 பயணிகளை ஏற்றிச் சென்ற Hot Air பலூன் தீப்பிடித்து வானத்திலிருந்து விழுந்ததில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை நடந்த...

டிரம்பின் ஈரான் தாக்குதல்களுக்கு ஆஸ்திரேலியாவின் எதிர்வினை

ஈரானின் அணு ஆயுத மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்கள் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக மத்திய அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஈரானின்...