Newsஇனி பாடங்களில் தோல்வியடைந்த கல்லூரி மாணவர்களும் மாணவர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்

இனி பாடங்களில் தோல்வியடைந்த கல்லூரி மாணவர்களும் மாணவர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்

-

தேர்வில் தோல்வி அடையும் பல்கலைக் கழக மாணவர்கள் கல்விக்கடனுக்கு விண்ணப்பிப்பதை தடுக்கும் விதிகளை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பல தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சர் ஜேசன் கிளேர் தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டில், அன்றைய ஸ்காட் மாரிசன் அரசாங்கத்தால், அவர்கள் படிக்கும் பாடங்களில் பாதிக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடையும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கடன் வழங்குவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது.

இதற்கிடையில், ஆஸ்திரேலிய பணியாளர்களில் பட்டம் பெற்றவர்களின் சதவீதம் 2050 க்குள் தற்போதைய 36 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மண்டல பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு பல்கலைக்கழக கல்வி தடைகளை நீக்க மத்திய அரசு தயாராகி வருகிறது.

இது தொடர்பான முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கை வருட இறுதிக்குள் கல்வி அமைச்சரிடம் கையளிக்கப்பட உள்ளது.

Latest news

ஆண்களை விட அதிக அளவில் ஸ்டீராய்டுகளை எடுத்துக்கொள்ளும் ஆஸ்திரேலிய பெண்கள்

ஆஸ்திரேலியாவில் பெண் உடற்கட்டமைப்பாளர்களால் ஸ்டீராய்டுகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஆண் உடற்கட்டமைப்பாளர்களால் தசையை வளர்க்க உடற்கட்டமைப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் அவை இப்போது பெண்கள் மத்தியிலும்...

ஆஸ்திரேலியாவில் சிறப்பு மருத்துவர் வருகைகளுக்கான கட்டணம் உயர்வு

ஆஸ்திரேலியர்கள் நிபுணர்களைப் பார்க்க நிறைய பணம் செலவிடுகிறார்கள் என்பதை ஒரு புதிய பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 10 ஆஸ்திரேலியர்களில் ஒருவர் சிறப்பு மருத்துவர்களின் வருகைக்காக $600...

வாடிக்கையாளர்களுக்கு Spam செய்ததற்காக TabCorp நிறுவனத்திற்கு $4 மில்லியன் அபராதம்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பந்தய நிறுவனமான Tabcorp, Spam சட்டங்களை மீறியதற்காக 4 மில்லியன் டாலர்களுக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Spam சட்டங்களை நிர்வகிக்கும் ஆஸ்திரேலிய தொடர்பு மற்றும்...

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்கு விரைவில் வரவுள்ள ஒரு புதிய காய்கறி

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளின் காய்கறி அலமாரிகளில் இங்கிலாந்து ஒரு புதிய மாற்றத்தைச் செய்துள்ளது. இதன் மூலம் தக்காளியின் நிறம் கத்தரிக்காய்களைப் போன்று காணப்படுகிறது. இந்த ஆலை இங்கிலாந்தில்...

ஆஸ்திரேலியாவில் சிறப்பு மருத்துவர் வருகைகளுக்கான கட்டணம் உயர்வு

ஆஸ்திரேலியர்கள் நிபுணர்களைப் பார்க்க நிறைய பணம் செலவிடுகிறார்கள் என்பதை ஒரு புதிய பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 10 ஆஸ்திரேலியர்களில் ஒருவர் சிறப்பு மருத்துவர்களின் வருகைக்காக $600...

பிரிஸ்பேர்ணில் 7 வார குழந்தையை காயப்படுத்தியதற்காக நபர் ஒருவர் கைது

பிரிஸ்பேர்ணில் ஏழு வாரக் குழந்தையை நீண்ட காலமாக உடல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏழு வாரக் குழந்தையை மார்ச் 5 ஆம்...