NoticesObituaryமரண அறிவித்தல் - திருமதி கமலாம்பிகை கிருஷ்ணபிள்ளை

மரண அறிவித்தல் – திருமதி கமலாம்பிகை கிருஷ்ணபிள்ளை

-

அன்னையின் மடியில்:
28/03/1938

இறைவன் அடியில்:
06/11/2023

காரைநகரை பூர்வீகமாகவும் மலேசியாவை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் மற்றும் அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி கமலாம்பிகை கிருஷ்ணபிள்ளை அவர்கள் 06/11/2023 திங்கட்கிழமை அன்று சிட்னி-அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காரைநகரை சேர்ந்த காலஞ்சென்ற சுப்பிரமணியம் தங்கம்மா தம்பதிகளின் மகளும் காலஞ்சென்ற காரைநகர் சங்கரப்பிள்ளை மாரிமுத்து தம்பதிகளின் மருமகளும் காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை கிருஷ்ணபிள்ளை (Additional Deputy Director of Department of Agriculture) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான குமாரதேவன், மணிமேகலை, திருவள்ளுவர் ஆகியோரின் அன்பு சகோதரியும் இளங்கோ (Brisbane – Australia) Dr ஜானகி (Australia), கிரிதரன் (Australia) ஆகியோரின் பாசமிகு தாயாரும், தமயந்தி, Dr சீர்மாறன், மஞ்சுளா ஆகியோரின் அன்புக்குரிய மாமியாரும், சாம்பவி, Dr மீரா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும், ஹரிகிருஷ்ணன், காயத்திரி, விஷால், சங்கரன், கேசவன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 08/11/23 புதன்கிழமை, காலை 10:30 மணியிலிருந்து 11:00 மணி வரை South Chapel, Rookwood Memorial Gardens & Crematorium, Memorial Avenue, Rookwood 2141 ல் பார்வைக்கு வைக்கப்பட்டு காலை 11:00 மணியில் இருந்து மாலை 1:00 மணிவரை அங்கு இறுதிச் சடங்கு நடைபெற்று தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அன்புடன் ஏற்றுக்கொள்ளவும்.

இளங்கோ +61 469016416
ஜானகி +61 414955158
கிரிதரன் +61458180902

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...