Melbourneமெல்போர்ன் கோப்பை பந்தயப் பாதைக்கு அருகில் போராட்டம் நடத்தும் பாலஸ்தீன ஆதரவாளர்கள்

மெல்போர்ன் கோப்பை பந்தயப் பாதைக்கு அருகில் போராட்டம் நடத்தும் பாலஸ்தீன ஆதரவாளர்கள்

-

மெல்போர்ன் கிண்ணப் போட்டிகள் நடைபெறும் ஃப்ளெமிங்டன் ரேஸ்கோர்ஸ் அருகே பாலஸ்தீன அனுதாபிகளின் பெரும் குழு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

பல நுழைவாயில்களை மறித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது.

எவ்வாறாயினும், பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால், மெல்போர்ன் கிண்ணப் போட்டிகளைக் காண வருபவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது என வலியுறுத்தப்படுகிறது.

இன்றைய போட்டியைக் காண கிட்டத்தட்ட 80,000 பேர் வருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 163வது மெல்போர்ன் கோப்பை நடைபெறவுள்ளது.

Latest news

3,000-இற்கும் அதிகமான ஊழியர்களை வெளியேற்ற நாசா நடவடிக்கை

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் சுமார் 14,000 ஊழியர்கள் பணி செய்து வருகின்ற நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி நடவடிக்கையால் நாசாவில் மேலும்...

ஆஸ்திரேலியாவில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எச்சரிக்கை

இந்த வாரம் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வாரம் பல மாநிலங்களில் ஆலங்கட்டி மழை, மழை மற்றும்...

நாடு முழுவதும் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை

தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான மக்கள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழையை எதிர்கொள்கின்றனர். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாடு முழுவதும் மழை...

மேலும் இரு நாடுகளில் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் டிரம்பின் தலையீடு

எல்லையில் மூன்று நாட்கள் சண்டைக்குப் பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க கம்போடியாவும் தாய்லாந்தும் சந்திக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்காக டிரம்பிற்கு...

மேலும் இரு நாடுகளில் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் டிரம்பின் தலையீடு

எல்லையில் மூன்று நாட்கள் சண்டைக்குப் பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க கம்போடியாவும் தாய்லாந்தும் சந்திக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்காக டிரம்பிற்கு...

இளையராஜாவின் இசைக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி

கங்கைகொண்ட சோழபுரத்தில் இளையராஜாவின் இசைக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுந்து நின்று மரியாதை செலுத்தியுள்ளார். அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயிலில் நடைபெற்ற முதலாம் ராஜேந்திர...