Newsவரி சீர்திருத்தத்தில் இளம் ஆஸ்திரேலியர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பது தெரியவந்துள்ளது

வரி சீர்திருத்தத்தில் இளம் ஆஸ்திரேலியர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பது தெரியவந்துள்ளது

-

தற்போதைய வரிச் சீர்திருத்தங்களில் ஆஸ்திரேலிய இளைஞர் சமூகம் நம்பிக்கையை வெளிப்படுத்தவில்லை என சமீபத்திய அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.

15 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட ஆயிரம் பேரைக் கொண்டு சம்பந்தப்பட்ட இளைஞர் ஆலோசனைக் குழுவினால் இந்த ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் மூன்றாம் கட்டத்தில் வரிச் சலுகைகள் நீக்கப்பட வேண்டும் என பதிலளித்தவர்களில் 3/4 பேர் தெரிவித்துள்ளனர்.

முந்தைய லிபரல் கூட்டணி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட வரி சீர்திருத்தங்களின் கீழ், ஆண்டுக்கு $45,000 முதல் $200,000 வரை சம்பாதிக்கும் ஆஸ்திரேலியர்களுக்கான வரி விகிதம் 30 சதவீதமாகக் குறைக்கப்பட உள்ளது.

ஜூலை 2024 முதல் நடைமுறைக்கு வரும் வரித் திருத்தங்களின் கீழ், அதிக வருமானம் ஈட்டுபவர்கள் அதிக சலுகைகளைப் பெறுவார்கள் என்றும், நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்டவர்கள் மீது கவனம் செலுத்தப்படவில்லை என்றும் இளைஞர் சமூகம் குற்றம் சாட்டுகிறது.

அதன்படி, குறைந்த வருமானம் பெறுவோருக்கு வரிச் சலுகை அளிக்கும் வகையில் தற்போதைய மத்திய அரசு போதிய திட்டங்களை செயல்படுத்தவில்லை என கணக்கெடுப்பில் பங்கேற்ற 90 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக தற்போது நடைமுறையில் உள்ள வரிக் கொள்கைகளின் அடிப்படையில், இளைஞர் சமூகத்தின் உயர்கல்வி கற்கவும், புதிய வீடு வாங்கவும், புதிய தொழில்களை உருவாக்கவும் இலக்குகள் தடைபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Latest news

இஸ்ரேலை ஆதரித்தால் USA, UK , பிரான்ஸ் மீதும் தாக்குதல் – ஈரான் எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் செயற்பட்டால், அந்த நாடுகளின் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள இராணுவ முகாம்கள் மற்றும் கப்பல்களை...

$1.5 மில்லியன் மதிப்புள்ள சிற்பத்தை ‘போலி’ என பல வருடங்களாக நினைத்த குடும்பம்

பிரெஞ்சு கலைஞர் Auguste Rodin-இன் ஒரு சிற்பம் - கிட்டத்தட்ட 120 ஆண்டுகளாக பொதுமக்களின் பார்வையில் இருந்து மறைந்து, ஒரு பிரதி என்று கருதப்பட்டது. இது ஏலத்தில் €860,000...

குடிபோதையில் பாடசாலை வாயிற்கதவில் மோதிய NSW காவல்துறை மாணவர்

குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படும் NSW காவல்துறை மாணவர் ஒருவர், படையின் அகாடமி தளத்தில் உள்ள வாயிற்கதவில் மோதியதாகக் குற்றம் சாட்டப்பட்டார். சனிக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் NSW போலீஸ் அகாடமியின் முன்...

$500,000 மதிப்புள்ள பொம்மைகள் வைத்துள்ள ஆஸ்திரேலிய பெண்

நாடு முழுவதும் உள்ள ஆஸ்திரேலியர்கள் பொம்மைகள் முதல் விளையாட்டு நினைவுப் பொருட்கள் வரை, சில சமயங்களில் மிகவும் விலை கொடுத்தும் பொருட்களைச் சேகரிக்கும் பழக்கம் கொண்டவர்கள். அந்த...

பிரிஸ்பேர்ணுக்கு வெளியே சில ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்தலாம் – பிரதமர் அல்பானீஸ்

2032 ஆம் ஆண்டுக்கான பிரிஸ்பேர்ணின் சில ஒலிம்பிக் இடங்கள் குறித்து அந்தோணி அல்பானீஸ் சந்தேகம் எழுப்பியுள்ளார். வெள்ளிக்கிழமை Two Good Sports podcast-இல் பேசிய பிரதமர், சில விளையாட்டுகளை சிட்னிக்கு...

$500,000 மதிப்புள்ள பொம்மைகள் வைத்துள்ள ஆஸ்திரேலிய பெண்

நாடு முழுவதும் உள்ள ஆஸ்திரேலியர்கள் பொம்மைகள் முதல் விளையாட்டு நினைவுப் பொருட்கள் வரை, சில சமயங்களில் மிகவும் விலை கொடுத்தும் பொருட்களைச் சேகரிக்கும் பழக்கம் கொண்டவர்கள். அந்த...