Newsசட்டவிரோதமாக குடியேறியவர்களை விடுவிப்பதில் உள்துறை அமைச்சருக்கு அதிருப்தி

சட்டவிரோதமாக குடியேறியவர்களை விடுவிப்பதில் உள்துறை அமைச்சருக்கு அதிருப்தி

-

உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி மேலும் 340 சட்டவிரோத குடியேற்றவாசிகள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள்.

இதேவேளை, சில தினங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்ட 93 பேர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் தன்மையின் அடிப்படையில் 04 வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

கடுமையான குற்றங்களுக்கு 27 பேரும், சிறு குற்றங்களுக்கு 21 பேரும் பொறுப்புக் கூறுவதாக கூறப்படுகிறது.

சிறு சம்பவங்களுக்கு மேலும் 35 பேர் பொறுப்பாளிகள் எனவும், 09 பேர் மீது மட்டும் குற்றம் சாட்டப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 93 பேரில் பெரும்பாலானோர் ஆப்கானி-ஈரான் மற்றும் சூடான் நாட்டவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சம்பந்தப்பட்ட சட்டவிரோத குடியேற்றவாசிகளை விடுவிப்பதை தான் ஏற்கவில்லை என்று உள்துறை அமைச்சர் கிளாரி ஓ’நீல் கூறுகிறார்.

இதுபோன்ற குற்றங்களுக்கு காரணமானவர்களை சமூகத்தில் விடுவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Latest news

ஸ்பெயினில் காட்டுத் தீ – ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான...

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் வாக்குவாதம் – பதற்றத்தை ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை பாதிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள இந்திய தூதரகம் முன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள பல வகையான பிளாஸ்டிக்

தெற்கு ஆஸ்திரேலியா சோயா சாஸ் மீன் கொள்கலன்களை தடை செய்த முதல் மாநிலமாக மாறியுள்ளது. செப்டம்பர் 1 முதல், தெற்கு ஆஸ்திரேலியா உணவு அல்லது பானங்களுடன் இணைக்கப்பட்ட...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக 2 நாட்களில் 320 பேர் உயிரிழப்பு

வடக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் 48 மணி நேரத்தில் 320 பேர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக வடக்கு பாகிஸ்தானில் கனமழை பெய்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மலைப்பாங்கான...