News2026-ல் நிலவுக்கு அனுப்பப்படும் ஆஸ்திரேலியாவின் முதல் லூனார் ரோவரின் பெயரைத் தேர்ந்தெடுப்பதற்கான...

2026-ல் நிலவுக்கு அனுப்பப்படும் ஆஸ்திரேலியாவின் முதல் லூனார் ரோவரின் பெயரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு

-

2026 ஆம் ஆண்டு நிலவுக்கு அனுப்பப்படும் ஆஸ்திரேலியாவின் முதல் லூனார் ரோவருக்கு பொருத்தமான பெயரை வாக்களிக்க ஆஸ்திரேலியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொது மக்களால் அனுப்பப்பட்ட 8,000 பெயர்களில் 04 பெயர்கள் இறுதிச் சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டு மிகவும் பொருத்தமான பெயர் தெரிவு செய்யப்படும்.

தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட இறுதி 4 பெயர்கள் கூலமன் – காகிர்ரா – மேட்ஸ் மற்றும் ரூ-வார்.

(கூலமன், ககிர்ரா, மேட்ஸ் மற்றும் ரூ-வெர்)

2026ல் நாசாவால் நிலவுக்கு அனுப்பப்படும் ஆஸ்திரேலிய ரோவருக்கு பொருத்தமான பெயர் கேட்கப்படுகிறது.

இறுதிப் பெயர் விரைவில் ஆஸ்திரேலிய விண்வெளி ஏஜென்சியால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Latest news

விக்டோரியாவில் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க புதிய வழி

விக்டோரியா மாநிலத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் புதிய முறையை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. விக்டோரியாவில் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இப்போது ஆன்லைனில் $85,000 வரை...

கிறிஸ்துமஸ் நேரத்தில் ஆஸ்திரேலியா முழுவதும் ஆயிரக்கணக்கான புதிய வேலைகள்

ஆஸ்திரேலியாவின் வேலையின்மை விகிதம் 4.2 சதவீதத்திலிருந்து 4.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகம் நேற்று வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த மாதம் மட்டும் சுமார் 65,000...

விக்டோரியாவில் இன்று இடியுடன் கூடிய மழை மற்றும் பனி பொழியும்

இன்று விக்டோரியாவில் இடியுடன் கூடிய மழை மற்றும் பனி முன்னறிவிப்பு விக்டோரியாவில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்...

இன்று ஆஸ்திரேலியா வந்துள்ள மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா

மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா இன்று ஆஸ்திரேலியா வந்துள்ளனர். முடிசூட்டு விழாவுக்குப் பிறகு அவர்களின் முதல் பெரிய வெளிநாட்டுப் பயணம் இதுவாகும், மேலும் அரச...

புதிய விண்வெளி பயணத்திற்கு தயாராகும் தெற்கு ஆஸ்திரேலியா

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கூனிபா சோதனை மைதானத்தில் இருந்து முதல் விண்வெளி ராக்கெட்டை ஏவுவதற்கான ஒப்பந்தத்தில் சதர்ன் லாஞ்ச் கையெழுத்திட்டுள்ளது. உத்தேச புதிய திட்டம் குறித்து மத்திய...

சிட்னி துறைமுக பாலத்தில் ஏற்பட்ட பயங்கர விபத்து – இருவர் உயிரிழப்பு

சிட்னி துறைமுக பாலத்தில் சிறிது நேரத்திற்கு முன் வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். பிற்பகல் 1.40 மணியளவில் மூன்று கார்களும் பஸ்ஸொன்றும் மோதிக்கொண்டதில் இந்த...