News2030 ஆற்றல் இலக்குகளை அடைவது குறித்து அமைச்சரின் கணிப்பு

2030 ஆற்றல் இலக்குகளை அடைவது குறித்து அமைச்சரின் கணிப்பு

-

2030ஆம் ஆண்டுக்குள் அடைய வேண்டிய காலநிலை மாற்ற இலக்குகளை அவுஸ்திரேலியா அடையும் என எரிசக்தி அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அடுத்த 07 ஆண்டுகளில் தற்போதைய கரியமில வாயு வெளியேற்றம் 42 சதவீதத்தால் குறைக்கப்பட உள்ளது.

மேலும், காற்றாலை-சூரிய சக்தி மற்றும் நீர்மின்சாரம் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மூலம் மின் தேவையை 82 சதவீதமாக பூர்த்தி செய்யும் இலக்கை உயர்த்துவதும் அரசின் திட்டங்களில் ஒன்றாகும்.

தற்போது அது 35 சதவீதமாக உள்ளது.

மத்திய அரசின் எரிசக்தி இலக்குகள் பலவீனமான நிலையில் இருப்பதாக பல சுற்றுச்சூழல் அமைப்புகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் எரிசக்தி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகள் எட்ட முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளன, ஆனால் அரசின் அர்ப்பணிப்பு பலவீனமாகவே உள்ளது என்பதே அவர்களின் நிலைப்பாடு.

Latest news

பொது போக்குவரத்திற்கு பெரும் சிக்கலாக மாறியுள்ள மின்-பைக்குகள்

வாரத்தில் மின்-பைக்குகளால் ஏற்படும் தீ விபத்துகள் அதிகமாகி வருவதால், மாநில அரசுகள் பொதுப் போக்குவரத்தில் வாகனங்களைச் சுற்றியுள்ள சட்டங்களை மறு மதிப்பீடு செய்து வருகின்றன. மின்-பைக்குகள் மற்றும்...

வடக்கு NSW மாநிலத்தில் அதிகரித்துள்ள பனிப்பொழிவு 

வடக்கு நியூ சவுத் வேல்ஸின் சில பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது, அதே நேரத்தில் மாநிலத்தின் பிற பகுதிகள் மழை மற்றும் காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளன. Coffs துறைமுகத்திற்கு மேற்கே...

Sturt நெடுஞ்சாலையில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து – ஒருவர் பலி

தெற்கு நியூ சவுத் வேல்ஸில் மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றும் ஒரு பெரிய நெடுஞ்சாலையும் மணிக்கணக்கில் மூடப்பட்டது. வெள்ளிக்கிழமை நண்பகல், வாகா வாகாவிலிருந்து...

மீண்டும் வெடித்த இந்தோனேசியாவின் Lewotobi Laki-Laki மலை

இந்தோனேசியாவின் Mount Lewotobi Laki-laki வெடித்து, 10 கிலோமீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு சாம்பல் மேகத்தை வானத்தில் கக்கியுள்ளது. உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8:48 மணிக்கு எரிமலை...

மீண்டும் வெடித்த இந்தோனேசியாவின் Lewotobi Laki-Laki மலை

இந்தோனேசியாவின் Mount Lewotobi Laki-laki வெடித்து, 10 கிலோமீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு சாம்பல் மேகத்தை வானத்தில் கக்கியுள்ளது. உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8:48 மணிக்கு எரிமலை...

இஸ்ரேலிய அதிகாரிகளின் மிருகத்தனமான நடத்தையை விவரித்த காசாவிற்கு உதவி பெற்ற ஆஸ்திரேலியர்கள்

காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலில் இருந்த இரண்டு ஆஸ்திரேலிய குடிமக்கள் இஸ்ரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பின்னர் நேற்று காலை சிட்னிக்குத் திரும்பினர். இஸ்ரேலிய...